«لَا يَرُدُّ القَضَاءَ إِلَّا الدُّعَاءُ، وَلَا يَزِيدُ فِي العُمْرِ إِلَّا البِرُّ»
2139. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. (பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது.
அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி)