«لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ»
22. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
எனது சமுதாயத்தாருக்கு சிரமம் ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சாமல் இருந்தால் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு நான் அவர்களுக்கு கட்டளையிட்டு இருப்பேன்.
இதை அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.