«يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ الصَّابِرُ فِيهِمْ عَلَى دِينِهِ كَالقَابِضِ عَلَى الجَمْرِ»
2260. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது அவர்களில் தன் மார்க்கத்தில் (சிரமத்தின்போது) பொறுமையாக இருப்பவர் தன் கையில் நெருப்புக் கங்கை பிடித்திருப்பவர் போன்று இருப்பார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)