🔗

திர்மிதி: 2353

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«يَدْخُلُ الْفُقَرَاءُ الْجَنَّةَ قَبْلَ الْأَغْنِيَاءِ بِخَمْسِمِائَةِ عَامٍ نِصْفِ يَوْمٍ»


2353. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

”பணக்காரர்களுக்கு (உலகத்தின்) ஐநூறு வருடங்களுக்கு முன்பாக ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (ஐநூறு வருடங்கள் என்பது அல்லாஹ்விடத்தில் ஒரு நாளின் பாதி நாளாகும்)

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)