«يَدْخُلُ الْفُقَرَاءُ الْجَنَّةَ قَبْلَ الْأَغْنِيَاءِ بِخَمْسِمِائَةِ عَامٍ نِصْفِ يَوْمٍ»
2353. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”பணக்காரர்களுக்கு (உலகத்தின்) ஐநூறு வருடங்களுக்கு முன்பாக ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (ஐநூறு வருடங்கள் என்பது அல்லாஹ்விடத்தில் ஒரு நாளின் பாதி நாளாகும்)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)