«مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ، وَلَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِالحَمْدُ، وَسُورَةٍ فِي فَرِيضَةٍ أَوْ غَيْرِهَا»
238. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்.
கடமையான தொழுகையிலும், கடமையல்லாத தொழுகையிலும் அல்ஹம்து அத்தியாயத்தையும், வேறு (துணை) அத்தியாயத்தையும் ஓதாதவருக்கு தொழுகை இல்லை (செல்லாது)
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)