🔗

திர்மிதி: 2486

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«الطَّاعِمُ الشَّاكِرُ بِمَنْزِلَةِ الصَّائِمِ الصَّابِرِ»


2486. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவு உண்ட பின் நன்றி செலுத்தக் கூடியவர் பொறுமையுள்ள நோன்பாளியைப் போலாவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)