«لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرْ اسْمَ اللَّهِ عَلَيْهِ»
பாடம்:
உளூச் செய்யும்போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறுதல்
25. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
………