🔗

திர்மிதி: 2501

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ صَمَتَ نَجَا»


2501. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வாய்மூடிவிட்டாரோ அவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)