«إِيَّاكُمْ وَسُوءَ ذَاتِ البَيْنِ فَإِنَّهَا الحَالِقَةُ»
2508. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களுக்கிடையே பகை ஏற்படுவதை விட்டு எச்சரிக்கை செய்கிறேன். அது மார்க்கத்தை சிதைத்து விடும்”.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)