«اسْتَأْذَنَّا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الكِتَابَةِ فَلَمْ يَأْذَنْ لَنَا»
பாடம்:
கல்விச்சார்ந்த விஷயங்களை எழுதிவைப்பது வெறுப்பிற்குரியது என்று வந்துள்ளவை.
2665. அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், (அவர்கள் கூறுவதை) எழுதிக்கொள்ள அனுமதி கேட்டோம். அதற்கவர்கள் அனுமதியளிக்கவில்லை.
அறிவிப்பவர்: அதாஉ பின் யஸார் (ரஹ்)