2864. ஹதீஸ் எண்-2863 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது ஹஸன் ஸஹீஹ் ஃகரீப் எனும் தரத்தில் அமைந்த நபிமொழியாகும்.
இந்த நபிமொழியில் இடம்பெறும் அறிவிப்பாளர் அபூஸல்லாம் அல்ஹபஷீ அவர்களின் இயற்பெயர் ‘மம்தூர்’ என்பதாகும்.
மேலும், இந்த நபிமொழியை யஹ்யா பின் அபூகஸீர் அவர்களிடமிருந்து அலீ பின் முபாரக் என்பவரும் அறிவித்துள்ளார். (எனவே மேற்கண்ட நபிமொழி மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது)