مَنْ قَرَأَ حم المُؤْمِنَ إِلَى {إِلَيْهِ المَصِيرُ} [غافر: 3] وَآيَةَ الكُرْسِيِّ حِينَ يُصْبِحُ حُفِظَ بِهِمَا حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَرَأَهُمَا حِينَ يُمْسِي حُفِظَ بِهِمَا حَتَّى يُصْبِحَ
2879. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையில் ஃகாஃபிர்(40 வது) அத்தியாயத்தின் முதல் மூன்று வசனங்களையும், (2: 255 வது வசனம்) ஆயத்துல் குர்ஸியையும், ஓதுவாரோ அவர், மாலை வரை பாதுகாக்கப்படுவார். யார் அதை மாலையில் ஓதுவாரோ அவர், காலை வரை பாதுகாக்கப்படுவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)