أَنَّهُ ذَكَرَ ” أَنَّ جِبْرِيلَ جَعَلَ يَدُسُّ فِي فِي فِرْعَوْنَ الطِّينَ خَشْيَةَ أَنْ يَقُولَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَيَرْحَمَهُ اللَّهُ «، أَوْ» خَشْيَةَ أَنْ يَرْحَمَهُ اللَّهُ “
3108. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஃபிர்அவ்ன் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறிவிடுவானோ என்றும், (அதன் காரணமாக) அல்லாஹ் அவன் மீது கருணை காட்டுவானோ என்றும் அஞ்சி – அல்லது (சுருக்கமாக) அல்லாஹ் அவன் மீது கருணை காட்டுவான் என்று அஞ்சி – ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஃபிர்அவ்னின் வாயில் களிமண்ணைத் திணித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)