🔗

திர்மிதி: 322

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّهُ «نَهَى عَنْ تَنَاشُدِ الأَشْعَارِ فِي المَسْجِدِ، وَعَنِ البَيْعِ وَالِاشْتِرَاءِ فِيهِ، وَأَنْ يَتَحَلَّقَ النَّاسُ فِيهِ يَوْمَ الجُمُعَةِ قَبْلَ الصَّلَاةِ»


322. பள்ளிவாசலில் கவிதைகள் இயற்றுவதையும், விற்பதையும் வாங்குவதையும், ஜுமுஆ தொழுகைக்கு முன் வட்டமாக அமர்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்…

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)