🔗

திர்மிதி: 3333

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى يَوْمِ القِيَامَةِ كَأَنَّهُ رَأْيُ عَيْنٍ» فَلْيَقْرَأْ: إِذَا الشَّمْسُ كُوِّرَتْ، وَإِذَا السَّمَاءُ انْفَطَرَتْ، وَإِذَا السَّمَاءُ انْشَقَّتْ


பாடம்:

இதஷ் ஷம்ஸு குவ்விரத் என்ற 81 வது அத்தியாயம்.

3333. யார் மறுமை நாளை நேரடியாக பார்க்க விரும்புவாரோ அவர், சூரியன் சுருட்டப்பட்டு விடும் போது (என்று ஆரம்பிக்கும் 81 வது அத்தியாயத்தையும்)‌, வானம் பிளந்து விடும்போது (என்று ஆரம்பிக்கும் 82, 84 வது அத்தியாயங்களையும்) ஓதட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)