🔗

திர்மிதி: 3373

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«إِنَّهُ مَنْ لَمْ يَسْأَلِ اللَّهَ يَغْضَبْ عَلَيْهِ»


3373. யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவர் மீது அல்லாஹ் கோபப்படுகின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)