🔗

திர்மிதி: 3557

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

أَنَّ رَجُلًا كَانَ يَدْعُو بِإِصْبَعَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحِّدْ أَحِّدْ»


3557. ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்வதை கண்ட நபி (ஸல்) அவர்கள் ஒரு விரல் ஒரு விரல் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன் ஃகரீப் என்ற தரத்தில் உள்ளதாகும். (தொழுகையின் அத்தஹிய்யாத்) துஆவில் “அஷ்ஹது” என்று கூறும்போது ஒரு விரலால் மட்டுமே இஷாரா செய்ய வேண்டும் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்தாகும்.