«أَقْرَبُ مَا يَكُونُ الرَّبُّ مِنَ العَبْدِ فِي جَوْفِ اللَّيْلِ الآخِرِ، فَإِنْ اسْتَطَعْتَ أَنْ تَكُونَ مِمَّنْ يَذْكُرُ اللَّهَ فِي تِلْكَ السَّاعَةِ فَكُنْ»
3579. அல்லாஹ் தன் அடியாருக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் இரவின் கடைசிப் பகுதி நேரமாகும். எனவே அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களில் நீயும் ஒருவனாக இருக்க முடிந்தால், அவ்வாறு இருப்பாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி)