«مَكْتُوبٌ فِي التَّوْرَاةِ صِفَةُ مُحَمَّدٍ وَعِيسَى ابْنِ مَرْيَمَ يُدْفَنُ مَعَهُ» قَالَ: فَقَالَ أَبُو مَوْدُودٍ وَقَدْ بَقِيَ فِي البَيْتِ مَوْضِعُ قَبْرٍ
3617. தவ்ராத் வேதத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் தன்மைகள் பற்றியும், ஈஸா (அலை) மரணித்த பின் நபி (ஸல்) அவர்களின் (அடக்கத் தலத்தின்) அருகில் அவர்களுடன் அடக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
…