كَانَ خَاتَمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: – يَعْنِي الَّذِي بَيْنَ كَتِفَيْهِ – غُدَّةً حَمْرَاءَ مِثْلَ بَيْضَةِ الحَمَامَةِ
3644. நபி (ஸல்) அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் இருந்த நபித்துவ முத்திரை, புறா முட்டை அளவில் (அவர்களது உடலின் நிறத்திலேயே) சிவந்த கட்டியாக இருந்தது.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.