«التَّثَاؤُبُ فِي الصَّلَاةِ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَكْظِمْ مَا اسْتَطَاعَ»،
370. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையில் கொட்டாவி விடுவது ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)