مَنْ قَالَ يَوْمَ الجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ: أَنْصِتْ، فَقَدْ لَغَا
பாடம்:
இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது பேசுவது வெறுப்பிற்குரிய செயல் என்பது பற்றி வந்துள்ளவை.
512. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது ஒருவர் (தன் அருகிலிருப்பவரிடம்) ‘நீ வாய்மூடு!’ என்று கூறினால் அவர் வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டார்.’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)