🔗

திர்மிதி: 512

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

مَنْ قَالَ يَوْمَ الجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ: أَنْصِتْ، فَقَدْ لَغَا


பாடம்:

இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது பேசுவது வெறுப்பிற்குரிய செயல் என்பது பற்றி வந்துள்ளவை.

512. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது ஒருவர் (தன் அருகிலிருப்பவரிடம்) ‘நீ வாய்மூடு!’ என்று கூறினால் அவர் வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டார்.’

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)