🔗

திர்மிதி: 526

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«إِذَا نَعَسَ أَحَدُكُمْ يَوْمَ الجُمُعَةِ فَلْيَتَحَوَّلْ مِنْ مَجْلِسِهِ ذَلِكَ»


பாடம்:

வெள்ளிக்கிழமையன்று சிறுதூக்கம் வருபவர் தனது இடத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

526. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு ஜும்ஆ நாளில் (ஜும்ஆ உரையின் போது) தூக்கக் கலக்கம் ஏற்பட்டால், அவர் தன் அந்த அமரும் இடத்தை மாற்றிக் கொள்ளட்டும்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.