«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ يُصَلُّونَ فِي العِيدَيْنِ قَبْلَ الخُطْبَةِ ثُمَّ يَخْطُبُونَ»
531. “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் இரு பெருநாட்களிலும் பெருநாள் உரைக்கு முன்பே தொழுவார்கள்; அதன் பின்னரே உரையாற்றுவார்கள்.”
அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி)