🔗

திர்மிதி: 533

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

” كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي العِيدَيْنِ وَفِي الجُمُعَةِ: بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى، وَهَلْ أَتَاكَ حَدِيثُ الغَاشِيَةِ، وَرُبَّمَا اجْتَمَعَا فِي يَوْمٍ وَاحِدٍ فَيَقْرَأُ بِهِمَا “


533.”நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளிலும், ஜும்ஆ தொழுகையிலும் ‘சப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா’ (சூரா அல்-அஃலா), ‘ஹல் அதாக ஹதீஸுல் காஷியா’ (சூரா அல்-காஷியா) ஆகிய அத்தியாயங்களை ஓதுபவர்களாக இருந்தார்கள். சில வேளைகளில் பெருநாளும் ஜும்ஆவும் ஒரே நாளில் ஒன்றாக அமைந்தாலும், இவ்விரு தொழுகைகளிலும் இவ்விரு சூராக்களையே அவர்கள் ஓதுவார்கள்.”

அறிவிப்பாளர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)