«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمَ الفِطْرِ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا»
537.
“நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று வெளியே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்; அதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ (வேறு எந்தத் தொழுகையும்) தொழவில்லை.”
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)