🔗

திர்மிதி: 537

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمَ الفِطْرِ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا»


537.
“நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று வெளியே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்; அதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ (வேறு எந்தத் தொழுகையும்) தொழவில்லை.”

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)