أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ، فَذَكَرَ نَحْوَهُ،
وقَالَ سُفْيَانُ: «قَوْلُهُ بِبِنَاءِ المَسَاجِدِ فِي الدُّورِ يَعْنِي القَبَائِلَ»
596. ஹதீஸ் எண்-594 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் ஹிஷாமிடமிருந்து ஸுஃப்யான் பின் உயைனா அறிவித்துள்ளார்.
இதில் உர்வா (ரஹ்), நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்.
…