أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ طَهُورِ المَرْأَةِ – أَوْ قَالَ: بِسُؤْرِهَا – “،
64. பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண் உளூச் செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் .
அறிவிப்பவர்: ஹகம் பின் அமர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
…
இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் மஹ்மூத் பின் ஃகைலான் பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீர் அல்லது பெண் வாய் வைத்த தண்ணீர் என்று சந்தேகமாக அறிவிக்கிறார். முஹம்மத் பின் பஷ்ஷார் அவ்வாறு சந்தேகமாக அறிவிக்வில்லை.