🔗

திர்மிதி: 66

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَتَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ، وَهِيَ بِئْرٌ يُلْقَى فِيهَا الحِيَضُ، وَلُحُومُ الكِلَابِ، وَالنَّتْنُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ المَاءَ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ».


பாடம்:

தண்ணீரை எப்பொருளும் அசுத்தப்படுத்தாது.

66. மாதவிடாய்த் துணிகளும், நாய்களின் மாமிசத்துண்டும், நாற்றமான பொருட்களும் ‎போடப்படுகின்ற புழாஆ என்ற கிணற்று நீரில் நாங்கள் உளூச் செய்யலாமா? என்று ‎அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, தண்ணீர் ‎தூய்மைப் படுத்தும் பொருளாகும். எப்பொருளுமே அதை அசுத்தப்படுத்தாது என்று ‎நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள்.