لِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ حِينَ يُفْطِرُ، وَفَرْحَةٌ حِينَ يَلْقَى رَبَّهُ
766. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன.
நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது மகிழ்ச்சியடைகின்றான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)