أَنَّهُ سُئِلَ عَنِ المَسْحِ عَلَى الخُفَّيْنِ؟ فَقَالَ: «لِلْمُسَافِرِ ثَلَاثَةٌ، وَلِلْمُقِيمِ يَوْمٌ»
95.
..
குஸைமா பின் ஸாபித் (ரலி) அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் காலுறைகள் மீது மஸ்ஹு செய்வது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பயணித்தில் இருப்பவர் மூன்று நாட்களும் உள்ளூரில் இருப்பவர் ஒரு நாளும் (மஸ்ஹு செய்யலாம்).