قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ يَوْمِ الْحَجِّ الأَكْبَرِ فَقَالَ “ يَوْمُ النَّحْرِ ”
அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஹஜ்ஜுல் அக்பர் நாள் குறித்து கேள்வி கேட்டேன், அது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளாகும் என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.