أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَدَّهِنُ بِالزَّيْتِ وَهُوَ مُحْرِمٌ غَيْرَ الْمُقَتَّتِ
இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் :
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இஹ்ராம்’ நிலையில் இருந்த போது நறுமணம் கலக்காத ஆலிவ் எண்ணையை (தமது தலையில்) தேய்ப்பார்கள்.