«مَا مِنْ يَوْمٍ إِلَّا وَالَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ»، سَمِعْنَا ذَلِكَ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
4036. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உங்களிடம் ஒரு நாள் வந்தால், அதற்குப் பின்வரும் நாள் அதைவிட மோசமானதாகவே இருக்கும். இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றோம்.
அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)