தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-4036

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களிடம் ஒரு நாள் வந்தால், அதற்குப் பின்வரும் நாள் அதைவிட மோசமானதாகவே இருக்கும். இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றோம்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)

(abi-yala-4036: 4036)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، عَنْ أَنَسٍ قَالَ:

«مَا مِنْ يَوْمٍ إِلَّا وَالَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ»، سَمِعْنَا ذَلِكَ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4036.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-3978.




மேலும் பார்க்க: புகாரி-7068 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.