Category: அல்அதபுல் முஃப்ரத்

Al-Adab al-Mufrad

Al-Adabul-Mufrad-721

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

721.


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَمِعَ الرَّعْدَ وَالصَّوَاعِقَ قَالَ: «اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِصَعْقِكَ، وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ»


Al-Adabul-Mufrad-723

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

723. அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் இடி சத்தத்தைக் கேட்டால், பேச்சை நிறுத்திவிட்டு, (அல்குர்ஆன்: 13:13 இன் வசனத்தின்படி) “ஸுப்ஹானல்லதீ யுஸப்பிஹுர் ரஃது பிஹம்திஹீ வல்மலாயிகது மின் கீஃபதிஹ்” (இடியும், அவனது அச்சத்தால் வானவர்களும் புகழுடன் தஸ்பீஹ் செய்யும் அத்தூயவனை நான் துதிக்கிறேன்) என்று கூறுவார்கள்.

பின்னர், “நிச்சயமாக இது பூமியில் உள்ளவர்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையாகும்” என்றும் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆமிர் பின் அப்துல்லாஹ் (ரஹ்)


أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ الرَّعْدَ تَرَكَ الْحَدِيثَ وَقَالَ: سُبْحَانَ الَّذِي {يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ} [الرعد: 13] ، ثُمَّ يَقُولُ: إِنَّ هَذَا لَوَعِيدٌ شَدِيدٌ لِأَهْلِ الْأَرْضِ


Al-Adabul-Mufrad-1201

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1201.


” مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: اللَّهُ إِنَّا أَصْبَحْنَا نُشْهِدُكَ، وَنُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ، وَمَلَائِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ، أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ، إِلَّا أَعْتَقَ اللَّهُ رُبُعَهُ فِي ذَلِكَ الْيَوْمِ، وَمَنْ قَالَهَا مَرَّتَيْنِ أَعْتَقَ اللَّهُ نِصْفَهُ مِنَ النَّارِ، وَمَنْ قَالَهَا أَرْبَعَ مَرَّاتٍ أَعْتَقَهُ اللَّهُ مِنَ النَّارِ فِي ذَلِكَ الْيَوْمِ “


Al-Adabul-Mufrad-1215

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

(தூங்கும் போது) தனது கையை வலது கன்னத்தின் கீழ் வைத்தல்.

1215. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தூங்கும்போது, தனது (வலது) கையைத் தனது வலது கன்னத்தின் கீழ் வைத்துவிட்டு, “அல்லாஹும்ம கினீ அதாபக யவ்ம தப்அஸு இபாதக” என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! உன் அடியார்களை நீ மீண்டும் உயிர்க் கொடுத்து எழுப்பும் நாளில், உன்னுடைய தண்டனையிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக!)


இந்தச் செய்தி வேறு ஒரு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.


 


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَضَعَ يَدَهُ تَحْتَ خَدِّهِ الْأَيْمَنِ، وَيَقُولُ: «اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ»
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ


Al-Adabul-Mufrad-183

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

183.


«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا، حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَمَّاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ»


Al-Adabul-Mufrad-906

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

906.


أَخَذَتِ النَّاسَ الرِّيحُ فِي طَرِيقِ مَكَّةَ – وَعُمَرُ حَاجٌّ – فَاشْتَدَّتْ، فَقَالَ عُمَرُ لِمَنْ حَوْلَهُ: «مَا الرِّيحُ؟» فَلَمْ يَرْجِعُوا بِشَيْءٍ، فَاسْتَحْثَثْتُ رَاحِلَتِي فَأَدْرَكْتُهُ، فَقُلْتُ: بَلَغَنِي أَنَّكَ سَأَلْتَ عَنِ الرِّيحِ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ، تَأْتِي بِالرَّحْمَةِ، وَتَأْتِي بِالْعَذَابِ، فَلَا تَسُبُّوهَا، وَسَلُوا اللَّهَ خَيْرَهَا، وَعُوذُوا مِنْ شَرِّهَا»


Al-Adabul-Mufrad-720

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

720.


«الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ، تَأْتِي بِالرَّحْمَةِ وَالْعَذَابِ، فَلَا تَسُبُّوهَا، وَلَكِنْ سَلُوا اللَّهَ مِنْ خَيْرِهَا، وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّهَا»


Al-Adabul-Mufrad-117

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

117.


كَانَ مِنْ دُعَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ فِي دَارِ الْمُقَامِ، فَإِنَّ جَارَ الدُّنْيَا يَتَحَوَّلُ»


Al-Adabul-Mufrad-1052

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

மூன்று அந்தரங்க நேரங்கள்.

1052. ஸஃலபா பின் அபூமாலிக்-அல்குரழீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மூன்று அந்தரங்க நேரங்களை (முறைப்படி) கடைப்பிடித்து வந்த, பனூ ஹாரிஸா வின் சகோதரர் அப்துல்லாஹ் பின் ஸுவைத்… அவர்களை சந்தித்து அந்த நேரங்கள் குறித்து கேட்பதற்காக அவரிடம் சென்றேன். அப்போது அவர்கள், “நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?” என என்னிடம் கேட்டார். அதற்கு நான், “அதைச் செயல்படுத்த விரும்புகிறேன்” என்று கூறினேன்.

அப்போது அப்துல்லாஹ் பின் ஸுவைத் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

1 . நடுப்பகலில் நான் என் ஆடையைக் களைந்தால், என் வீட்டில் உள்ள பருவம் அடைந்த யாரும் என் அனுமதி இல்லாமல் என் அறைக்குள் நுழைய மாட்டார்கள். நான் அழைத்தால் தான் அனுமதி.

2 . அதிகாலை நேரம் வந்தும் மக்கள் நடமாட்டம் ஏற்படும் வரையிலும் (தொழுது முடிக்கும் வரையிலும்) யாரும் உள்ளே வரமாட்டார்கள்.

3 . இஷா தொழுதுவிட்டு நான் என் ஆடையை களைந்து உறங்கும் வரையிலும் யாரும் உள்ளே வரமாட்டார்கள்.


أَنَّهُ رَكِبَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ سُوَيْدٍ – أَخِي بَنِي حَارِثَةَ بْنِ الْحَارِثِ – يَسْأَلُهُ عَنِ الْعَوْرَاتِ الثَّلَاثِ، وَكَانَ يَعْمَلُ بِهِنَّ، فَقَالَ: مَا تُرِيدُ؟ فَقُلْتُ: أُرِيدُ أَنْ أَعْمَلَ بِهِنَّ، فَقَالَ: إِذَا وَضَعْتُ ثِيَابِي مِنَ الظَّهِيرَةِ لَمْ يَدْخُلْ عَلَيَّ أَحَدٌ مِنْ أَهْلِي بَلَغَ الْحُلُمَ إِلَّا بِإِذْنِي، إِلَّا أَنْ أَدْعُوَهُ، فَذَلِكَ إِذْنُهُ. وَلَا إِذَا طَلَعَ الْفَجْرُ وَتَحَرَّكَ النَّاسُ حَتَّى تُصَلَّى الصَّلَاةُ. وَلَا إِذَا صَلَّيْتُ الْعِشَاءَ وَوَضَعْتُ ثِيَابِي حَتَّى أَنَامَ


Al-Adabul-Mufrad-300

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

300.


«مَنْ أَصْبَحَ آمِنًا فِي سِرْبِهِ، مُعَافًى فِي جَسَدِهِ، عِنْدَهُ طَعَامُ يَوْمِهِ، فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا»


Next Page »