Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-5763

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5763.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَمِعَ الرَّعْدَ، وَالصَّوَاعِقَ قَالَ: «اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ، وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ»


Musnad-Ahmad-25515

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

25515.


سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحِسَابِ الْيَسِيرِ. فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا الْحِسَابُ الْيَسِيرُ؟ فَقَالَ: «الرَّجُلُ تُعْرَضُ عَلَيْهِ ذُنُوبُهُ، ثُمَّ يُتَجَاوَزُ لَهُ عَنْهَا، إِنَّهُ مَنْ نُوقِشَ الْحِسَابَ هَلَكَ، وَلَا يُصِيبُ عَبْدًا شَوْكَةٌ، فَمَا فَوْقَهَا، إِلَّا قَاصَّ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهَا مِنْ خَطَايَاهُ»


Musnad-Ahmad-24215

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

24215. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தங்களது சில தொழுகையில், “அல்லாஹும்ம ஹாஸிப்னீ ஹிஸாபன் யஸீரா” (அல்லாஹ்வே! என்னை எளிய முறையில் விசாரணை செய்!) என்று பிரார்த்திப்பதைக் கேட்டேன்.

அவர்கள் தொழுது முடித்ததும், “அல்லாஹ்வின் தூதரே! எளிய முறையில் விசாரிப்பது என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ் தனது அடியானின் செயலேட்டைப் பார்த்து, அவனது குற்றங்களை மன்னித்து விடுவதாகும். ஏனெனில், ஆயிஷாவே! அந்நாளில் எவரிடம் கணக்கு நுணுக்கமாக விசாரிக்கப்படுகிறதோ அவர் அழிந்துவிடுவார்.

மேலும், முஃமினுக்கு ஏற்படும் துன்பங்கள் — அவனது உடலில் தைக்கும் ஒரு முள் உட்பட — அனைத்தின் மூலமாகவும் அல்லாஹ் அவனது பாவங்களைப் பரிகாரமாக ஆக்குகிறான்” என்று கூறினார்கள்.


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي بَعْضِ صَلَاتِهِ: «اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا» فَلَمَّا انْصَرَفَ، قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، مَا الْحِسَابُ الْيَسِيرُ؟ قَالَ: «أَنْ يَنْظُرَ فِي كِتَابِهِ فَيَتَجَاوَزَ عَنْهُ، إِنَّهُ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَوْمَئِذٍ يَا عَائِشَةُ هَلَكَ، وَكُلُّ مَا يُصِيبُ الْمُؤْمِنَ، يُكَفِّرُ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِ عَنْهُ، حَتَّى الشَّوْكَةُ تَشُوكُهُ»


Musnad-Ahmad-22099

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

22099. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “சொர்க்கத்தின் வாசல்களில் ஒரு வாசலை நான் உனக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்க அதற்கு நான்,  “ஆம் அது என்ன?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதுதான் ‘லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியின்றிப் பாவம் செய்யவோ நற்செயல் புரியவோ எந்தச் சக்தியும் சக்தியும் இல்லை)” என்று கூறினார்கள்.


«أَلَا أَدُلُّكَ عَلَى بَابٍ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ؟» قَالَ: قُلْتُ: بَلَى. قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»


Musnad-Ahmad-21996

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

21996. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “சொர்க்கத்தின் வாசல்களில் ஒரு வாசலை நான் உனக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்க அதற்கு நான்,  “ஆம் அது என்ன?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதுதான் ‘லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியின்றிப் பாவம் செய்யவோ நற்செயல் புரியவோ எந்தச் சக்தியும் சக்தியும் இல்லை)” என்று கூறினார்கள்.


«أَلَا أَدُلُّكَ عَلَى بَابٍ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ؟» قَالَ: وَمَا هُوَ؟ قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»


Musnad-Ahmad-22115

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

22115. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “சொர்க்கத்தின் வாசல்களில் ஒரு வாசலை நான் உனக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்க அதற்கு நான், “ஆம் அது என்ன?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதுதான் ‘லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியின்றிப் பாவம் செய்யவோ நற்செயல் புரியவோ எந்தச் சக்தியும் சக்தியும் இல்லை)” என்று கூறினார்கள்.


«أَلَا أَدُلُّكَ عَلَى بَابٍ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ؟» قُلْتُ: بَلَى. قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»


Musnad-Ahmad-5811

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5811.


رَآنِي ابْنُ عُمَرَ وَأَنَا أُصَلِّي بَعْدَمَا طَلَعَ الْفَجْرُ، فَقَالَ: يَا يَسَارُ كَمْ صَلَّيْتَ؟ قُلْتُ: لَا أَدْرِي، قَالَ: لَا دَرَيْتَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَيْنَا وَنَحْنُ نُصَلِّي هَذِهِ الصَّلَاةَ فَقَالَ: «أَلَا لِيُبَلِّغْ شَاهِدُكُمْ غَائِبَكُمْ، أَنْ لَا صَلَاةَ بَعْدَ الصُّبْحِ إِلَّا سَجْدَتَانِ»


Musnad-Ahmad-27511

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

27511. அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்களில் ஒரு மனிதர் இருந்தார். அவருடைய தாயார் அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விடாப்பிடியாக வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்; இறுதியில் அவர் திருமணம் செய்துகொண்டார். பிறகு (அவருடைய தாயார்) அத்தம்பதியரைப் பிரித்துவிடுமாறு கட்டளையிட்டார்.

உடனே அவர் ஷாமில் இருந்த அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் பயணம் மேற்கொண்டு சென்று, அவர்களிடம், “என் தாயார் நான் திருமணம் செய்துகொள்ளும் வரை என்னை விடாமல் வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்; பிறகு (இப்போது) அவளைப் பிரித்துவிடுமாறு எனக்கு உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினார்.

அதற்கு அபுத்தர்தா (ரலி) அவர்கள், “அவளைப் பிரிந்துவிடுமாறு நான் உனக்கு உத்தரவிடப் போவதில்லை; அவளைச் (சேர்த்து) வைத்துக் கொள்ளுமாறும் நான் உனக்கு உத்தரவிடப் போவதில்லை. “பெற்றோர்தான் சொர்க்கத்தின் வாசல்களில் நடுநிலையான (மிகச் சிறந்த) வாசலாவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன். எனவே, அந்த வாசலை நீ பாழாக்கிவிடு அல்லது அதைப் பாதுகாத்துக்கொள் (உன் இஷ்டம்)” என்று கூறினார்கள். உடனே அவர் திரும்பிச் சென்று மனைவியை பிரிந்துவிட்டார்.


كَانَ فِينَا رَجُلٌ لَمْ تَزَلْ بِهِ أُمُّهُ أَنْ يَتَزَوَّجَ حَتَّى تَزَوَّجَ، ثُمَّ أَمَرَتْهُ أَنْ يُفَارِقَهَا، فَرَحَلَ إِلَى أَبِي الدَّرْدَاءِ بِالشَّامِ، فَقَالَ: إِنَّ أُمِّي لَمْ تَزَلْ بِي حَتَّى تَزَوَّجْتُ، ثُمَّ أَمَرَتْنِي أَنْ أُفَارِقَ قَالَ: مَا أَنَا بِالَّذِي آمُرُكَ أَنْ تُفَارِقَ، وَمَا أَنَا بِالَّذِي آمُرُكَ أَنْ تُمْسِكَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ» فَأَضِعْ ذَلِكَ الْبَابَ، أَوْ احْفَظْهُ قَالَ: فَرَجَعَ وَقَدْ فَارَقَهَا


Musnad-Ahmad-24454

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

24454.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ نَبِيٍّ إِلَّا تُقْبَضُ نَفْسُهُ، ثُمَّ يَرَى الثَّوَابَ، ثُمَّ تُرَدُّ إِلَيْهِ فَيُخَيَّرُ بَيْنَ أَنْ تُرَدَّ إِلَيْهِ إِلَى أَنْ يَلْحَقَ» ، فَكُنْتُ قَدْ حَفِظْتُ ذَلِكَ مِنْهُ، فَإِنِّي لَمُسْنِدَتُهُ إِلَى صَدْرِي، فَنَظَرْتُ إِلَيْهِ حَتَّى مَالَتْ عُنُقُهُ، فَقُلْتُ: قَدْ قَضَى، قَالَتْ: فَعَرَفْتُ الَّذِي قَالَ، فَنَظَرْتُ إِلَيْهِ، حَتَّى ارْتَفَعَ، فَنَظَرَ، قَالَتْ: قُلْتُ: إِذَنْ وَاللَّهِ لَا يَخْتَارُنَا، فَقَالَ: «مَعَ الرَّفِيقِ الْأَعْلَى فِي الْجَنَّةِ» ، {مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ، وَالصِّدِّيقِينَ “} [النساء: 69] إِلَى آخِرِ الْآيَةِ


Next Page »