6032.
«إِذَا اسْتَهَلَّ الصَّبِيُّ صُلِّيَ عَلَيْهِ، وَوُرِّثَ»
Ibn-Hibban
6032.
«إِذَا اسْتَهَلَّ الصَّبِيُّ صُلِّيَ عَلَيْهِ، وَوُرِّثَ»
பாடம்:
நாம் (குர்பானியில் கூட்டு சேர்வது) அனுமதிக்கப்பட்டவை என்பதைத் தெளிவாக விளக்கும் மற்றொரு செய்தி பற்றிய குறிப்பு:
4007. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தபோது, குர்பானி (எனும் அறுத்து பலியிடும்) காலம் வந்தது. அப்போது ஒரு மாட்டில் ஏழு பேரும், ஒரு ஒட்டகத்தில் ஏழு பேரோ அல்லது பத்து பேரோ, பங்கு சேர்ந்து கொண்டோம்.
«كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَحَضَرَ النَّحْرُ، فَاشْتَرَكْنَا فِي الْبَقَرَةِ سَبْعَةً، وَفِي الْبَعِيرِ سَبْعَةً أَوْ عَشْرَةً»
3431.
«شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ: رَمَضَانُ وَذُو الْحِجَّةِ»
325.
«شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ: رَمَضَانُ وَذُو الْحِجَّةِ»
பாடம்:
ஹதீஸ்கலையை ஆழமாகக் கற்காதவர்களுக்கு, ரமலான் மாதம் முப்பது நாட்களை விடக் குறையாது என்ற எண்ணத்தை ஏற்படுத்திய ஒரு செய்தியின் விபரம்:
3448. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹஜ்ஜும் குறையாது.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
அபூஹாதிம்-இப்னு ஹிப்பான் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்திக்கு இரண்டு கருத்துகள் உள்ளன.
முதலாவது கருத்து: தூசி, மேகமூட்டம் அல்லது மூடுபனி காரணமாக நமக்கும் பிறையைப் பார்ப்பதற்கும் இடையே தடை ஏற்பட்டு, நம்முடைய பார்வையின்படி (நாட்களின் எண்ணிக்கையில்) அந்த இரு மாதங்களும் குறைந்தாலும், உண்மையான கணக்கில் அவை குறைவதில்லை.
இரண்டாவது கருத்து: சிறப்பிலும் நன்மையிலும் அந்த இரு பெருநாட்களின் மாதங்களும் குறைவதில்லை. அதாவது, துல்ஹிஜ்ஜாவின் (முதல்) பத்து நாட்களும் சிறப்பில் ரமலான் மாதத்தைப் போன்றதே ஆகும் என்பதை நபி (ஸல்) குறிப்பிட நாடுகிறார்கள்.
இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்களின் பின்வரும் பொன்மொழி அமைகிறது:
“துல்ஹஜ் மாத (முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின்
«شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ، رَمَضَانُ وَذُو الْحِجَّةِ»
2014.
جَاءَ الْفُقَرَاءُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: ذَهَبَ أَهْلُ الدُّثُورِ مِنَ الْأَمْوَالِ بِالدَّرَجَاتِ الْعُلَى وَالنَّعِيمِ الْمُقِيمِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَلَهُمْ فُضُولُ أَمْوَالٍ يَحُجُّونَ بِهَا وَيَعْتَمِرُونَ وَيُجَاهِدُونَ وَيَتَصَدَّقُونَ، قَالَ: «أَفَلَا أَدُلُّكُمْ عَلَى أَمْرٍ إِنْ أَخَذْتُمْ بِهِ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ، وَلَمْ يُدْرِكْكُمْ أَحَدٌ بَعْدَكُمْ، وَكُنْتُمْ خَيْرَ مَنْ أَنْتُمْ بَيْنَ ظَهْرَيْهِ إِلَّا أَحَدٌ عَمِلَ بِمِثْلِ أَعْمَالِكُمْ؟ تُسَبِّحُونَ، وَتُحَمِّدُونَ، وَتُكَبِّرُونَ خَلْفَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ»
2015.
قَالَ أَبُو ذَرٍّ: يَا رَسُولَ اللَّهِ، ذَهَبَ أَصْحَابُ الدُّثُورِ بِالْأَجْرِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَلَهُمْ فُضُولُ أَمْوَالٍ يَتَصَدَّقُونَ بِهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا ذَرٍّ، أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ تُدْرِكُ بِهِنَّ مَنْ سَبَقَكَ، وَلَا يَلْحَقُكَ مَنْ خَلْفَكَ، إِلَّا مَنْ أَخَذَ بِمِثْلِ عَمَلِكَ؟ » قَالَ: بَلَى رَسُولَ اللَّهِ، قَالَ: «تُكَبِّرُ اللَّهَ دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتُحَمِّدُهُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتُسَبِّحُهُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتَخْتِمُهَا بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ»
பாடம்:
ஒருவர் தனது நோன்பின் போது தவிர்க்க வேண்டியவற்றில் மிகக் குறைந்தது (அடிப்படையானது) உண்பதும் பருகுவதும் தான் என்பதற்கான தெளிவான விளக்கம்.
3479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு என்பது உணவையும் பானத்தையும் தவிர்ப்பது மாத்திரமல்ல; மாறாக நோன்பு என்பது வீணான செயல்கள் மற்றும் ஆபாசமான பேச்சுகளிலிருந்தும் தவிர்ந்து இருப்பதேயாகும். உங்களை எவராவது திட்டினால் அல்லது உங்களிடம் அறியாமையாக நடந்துகொண்டால், ‘நிச்சயமாக நான் நோன்பாளி’ என்று அவரிடம் கூறிவிடுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இப்னு ஹிப்பான்-அபூஹாதிம் இமாம் கூறுகிறார்:
ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதுபாப் அவர்களின் தந்தையின் சகோதரர் பெயர் அப்துல்லாஹ் பின் முஃகீரா பின் அபூதுபாப் அத்தவ்ஸீ என்பதாகும்.
ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதுபாப் அவர்களின் முழுப்பெயர் ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் பின் முஃகீரா பின் அபூதுபாப் என்பதாகும்.
«إِنَّ الصِّيَامَ لَيْسَ مِنَ الْأَكْلِ وَالشُّرْبِ فَقَطْ، إِنَّمَا الصِّيَامُ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، فَإِنْ سَابَّكَ أَحَدٌ، أَوْ جَهِلَ عَلَيْكَ، فَقُلْ: إِنِّي صَائِمٌ»
7363.
«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا حَتَّى يُقْتَصَّ لِلشَّاةِ الْجَمَّاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ نَطَحَتْهَا»
5745.
أَنَّ رَجُلًا، لَعَنَ الرِّيحَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْعَنِ الرِّيحَ، فَإِنَّهَا مَأْمُورَةٌ، وَلَيْسَ أَحَدٌ يَلْعَنُ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ إِلَّا رَجَعَتْ عَلَيْهِ اللَّعْنَةُ»
சமீப விமர்சனங்கள்