Category: தபகாத்துல் குப்ரா – இப்னு ஸஃத்

தபகாத்துல் குப்ரா – இப்னு ஸஃத் Tabaqat Al-Kubra-ibn sahd

Tabaqatul-Kubra-Ibn-Sahd-3363

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3363.


دَخَلتُ عَلَى خَبّاب بن الأَرَتّ أَعودُهُ, وقَد اكتَوَى سَبعَ كَيّاتٍ، قالَ: فَسَمِعتُهُ يَقول: لَولاَ أَنِّي سَمِعتُ رَسولَ الله صَلى الله عَلَيه وسَلم يَقول: لاَ يَنبَغي لأَحَدٍ أَن يَتَمَنَّى المَوتَ، لأَلفاني قَد تَمَنَّيتُهُ، وقَد أُتيَ بِكَفَنِه قَباطيُّ، فَبَكَى, ثُمَّ قالَ: لَكِنَّ حَمزَةَ عَمّ النَّبيّ صَلى الله عَلَيه وسَلم كُفِّنَ في بُردَةٍ، فَإِذا مُدَّت عَلَى قَدَمَيه قَلَصَت عَن رَأسِه، وإِذا مُدَّت عَلَى رَأسِه قَلَصَت عَن قَدَمَيه، حَتى جُعِلَ عَلَيه إِذخِرٌ، ولَقَد رَأَيتُني مَعَ رَسول الله صَلى الله عَليه وسَلم ما أَملِكُ دينارًا ولاَ دِرهَمًا، وإِنَّ في ناحيَة بَيتي في تابوتي لأَربَعينَ أَلفٍ وافٍ، ولَقَد خَشيتُ أَن تَكونَ قَد عُجِّلَت لَنا طَيِّباتُنا في حَياتِنا الدُّنيا.


Tabaqatul-Kubra-Ibn-Sahd-3364

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3364.


دَخَلنا عَلَى خَبّاب بن الأَرَتّ نَعودُهُ, وقَد اكتَوَى في بَطنِه سَبعًا، فَقالَ: لَولاَ أَنَّ رَسولَ الله نَهانا أَن نَدعوَ بِالمَوت لَدَعَوتُ


Tabaqatul-Kubra-Ibn-Sahd-11952

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11952. உம்மு ஸுஃபர்-ஸவ்தா பின்த் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பைஅத் எனும்) உறுதி மொழி எடுப்பதற்காக வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “திரும்பிச் சென்று (கைகளுக்கு) மருதாணியிடுவீராக! பிறகு என்னிடம் வருவீராக! நான் உம்மிடம் (பைஅத் எனும்) உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஆஸிம்


أَتَيتُ رَسولَ الله صَلى الله عَلَيه وسَلم لأُبايِعَهُ فَقالَ: انطَلِقي فاختَضِبي ثُمَّ تَعالَي أُبايِعكِ.


Tabaqatul-Kubra-Ibn-Sahd-10621

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

3654. புரைதா பின் ஹுஸைப் (ரலி)…

…புரைதா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்கு பின்பு (சில காலத்தில்) பஸரா சென்று விட்டார். பின்பு உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் குராஸானுக்கு படைவீரராக  சென்று அங்கேயே இருந்தார். பின்பு யஸீத் பின் முஆவியா ஆட்சிக்காலத்தில் மர்வு என்ற இடத்தில் மரணமடைந்து விட்டார். பின்பு அவரின் குடும்பத்தினர் பக்தாதுக்கு வந்து அங்கேயே வாழ்ந்து மரணமடைந்தார்கள்..

10621. புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

குதிரை சவாரி இல்லாமல் வாழ்க்கை இல்லை. (நமது வாழ்க்கை குதிரை சவாரி செய்வதிலே கழிகின்றது)


لاَ عَيشَ إِلاَّ طِرادُ الخَيل بالخيل


Tabaqatul-Kubra-Ibn-Sahd-2248

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2248. நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பதினொன்றாம் வருடம், ஸஃபர் மாதம் 11 ஆம் நாள், புதன்கிழமை இரவு நோயுற்றார்கள். ஹிஜ்ரி பதினொன்றாம் வருடம், ரபீஉல் அவ்வல் மாதம் 12 ஆம் நாள், திங்கள்கிழமை மரணித்தார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் அலீ பின் அபூதாலிப் (ரஹ்)


اشتَكَى رَسولُ الله صَلى الله عَليه وسَلم يَومَ الأَربِعاء, لِلَيلَةٍ بَقيَت مِن صَفَرٍ, سَنَةَ إِحدَى عَشرَةَ، وتوُفّيَ يَومَ الاِثنَين, لاِثنَتَي عَشرَةَ مَضَت مِن رَبيعٍ الأَوَّلِ.


Tabaqatul-Kubra-Ibn-Sahd-3655

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3655. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) தாங்கள் இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்று பகிரங்கமாக அறிவித்தவர்கள் ஏழுபேர் ஆவர். அவர்கள்:-

1 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்.

2 . அபூபக்ர் (ரலி)

3 . பிலால் (ரலி)

4 . கப்பாப் (ரலி)

5 . ஸுஹைப் (ரலி)

6 . அம்மார் (ரலி)

7 . அம்மாரின் தாயார் ஸுமைய்யா (ரலி)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்கள் பாதுகாப்பாக இருந்தார். அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அவரின் குடும்பத்தினர் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால் மற்றவர்களை இணைவைப்பாளர்கள் பிடித்து அவர்களுக்கு இரும்புச் சட்டைகளை அணிவித்து வெயிலில் கிடத்தி சுட்டெரித்தனர். இதனால் வேதனையைத் தாங்கமுடியாமல் இவர்கள், (இனி யாரும் இஸ்லாத்தை வெளிப்படுத்தக்கூடாது எனும் இணைவைப்பாளர்களின் மிரட்டலுக்கு) இணங்கிப் போயினர்…

…அபூஜஹ்ல் வந்து ஸுமைய்யா (ரலி) அவர்களை கெட்டவார்த்தையில் திட்டினான். பிறகு அவரை ஈட்டியால் குத்திக் கொன்றான். எனவே தான் இஸ்லாத்தில் முதல் ஷஹீத் (உயிர்த் தியாகி) ஸுமைய்யா (ரலி) அவர்கள் ஆவார்…

…பிலால் (ரலி) அவர்களைத் தவிர. அவர் அல்லாஹ்வின் விசயத்தில் தன் உயிரை துச்சமாகக் கருதினார். அவரை வேதனைப்படுத்துவதில் இணைவைப்பாளர்களே சோர்ந்துவிட்டனர். எனவே அவரின் கழுத்தில்

أَوَّلُ مَن أَظهَرَ الإِسلاَمَ سَبعَةٌ: رَسولُ الله صَلى الله عَليه وسَلم، وأَبو بَكرٍ، وبِلاَلٌ، وخَبّابٌ، وصُهَيبٌ، وعَمّارٌ، وسُمَيَّةُ أُمُّ عَمّارٍ. قالَ: فَأَمّا رَسولُ الله صَلى الله عَليه وسَلم فَمَنَعَهُ عَمُّهُ، وأَمّا أَبو بَكرٍ فَمَنَعَهُ قَومُهُ، وأُخِذَ الآخَرونَ فَأَلبَسوهُم أَدراعَ الحَديدِ، ثُمَّ صَهَروهُم في الشَّمس, حَتى بَلَغَ الجَهدُ مِنهُم كُلَّ مَبلَغٍ، فَأَعطَوهُم ما سَأَلوا، فَجاءَ كُلُّ رَجُلٍ مِنهُم قَومَهُ بِأَنطاع الأُدم فيها الماءُ فَأَلقَوهُم فيه، وحَمَلوا بِجَوانِبِه إِلاَّ بِلاَلاً، فَلَمّا كانَ العَشيُّ, جاء أَبو جَهلٍ فَجَعَلَ يَشتِمُ سُمَيَّةَ ويَرفُثُ، ثُمَّ طَعَنَها فَقَتَلَها، فَهيَ أَوَّلُ شَهيدٍ استُشهدَ في الإِسلاَمِ، إِلاَّ بِلاَلاً, فَإِنَّهُ هانَت عَلَيه نَفسُهُ في الله حَتى مَلّوهُ، فَجَعَلوا في عُنُقِه حَبلاً، ثُمَّ أَمَروا صِبيانَهُم أَن يَشتَدّوا بِه بَينَ أَخشَبَي مَكَّةَ، فَجَعَلَ بِلاَلٌ يَقول: أَحَدٌ أَحَدٌ.


Tabaqatul-Kubra-Ibn-Sahd-2247

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

நபி (ஸல்) அவர்கள் அவர்கள் எத்தனை நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள்; எந்த நாளில் மரணித்தார்கள்?

2247. நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பதினொன்றாம் வருடம், ஸஃபர் மாதம் 11 ஆம் நாள், புதன்கிழமை இரவு நோயுற்றார்கள். 13 இரவுகள் (நாட்கள்) இவ்வாறு நோயுற்றிருந்தார்கள். ஹிஜ்ரி பதினொன்றாம் வருடம், ரபீஉல் அவ்வல் மாதம் 3 ஆம் நாள், திங்கள்கிழமை மரணித்தார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் கைஸ்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صلّى الله عليه وسلم اشْتَكَى يَوْمَ الْأَرْبِعَاءِ لِإِحْدَى عَشْرَةَ لَيْلَةً بَقِيَتْ مِنْ صَفَرٍ سَنَةَ إِحْدَى عَشْرَةَ، فَاشْتَكَى ثَلَاثَ عَشْرَةَ لَيْلَةً , وَتُوُفِّيَ صلّى الله عليه وسلم يَوْمَ الِاثْنَيْنِ لِلَيْلَتَيْنِ مَضَتَا مِنْ شَهْرِ رَبِيعٍ الْأَوَّلِ سَنَةَ إِحْدَى عَشْرَةَ»