Category: ஸுனன் அபூதாவூத்

Sunan Abu Dawud

Abu-Dawood-1278

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1278. இப்னு உமர் (ரலி) அவர்களின் அடிமையான யஸார் அவர்கள் கூறியதாவது:

ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு நான் (நஃபிலான தொழுகையை) தொழுதுகொண்டிருப்பதை இப்னு உமர் (ரலி) அவர்கள் பார்த்தார்கள்.

அப்போது அவர்கள், “யஸாரே! நாங்கள் (ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு நஃபிலான) இந்தத் தொழுகையைத் தொழுதுகொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்குத் தெரிவிக்கட்டும்; ஃபஜ்ர் (நேரம் வந்தப்) பிறகு (சுன்னத்தான) இரண்டு ரக்அத்களைத் தவிர வேறு எந்தத் தொழுகையையும் தொழ வேண்டாம்” என்று கூறியதாக சொன்னார்கள்.


رَآنِي ابْنُ عُمَرَ وَأَنَا أُصَلِّي، بَعْدَ طُلُوعِ الْفَجْرِ، فَقَالَ: يَا يَسَارُ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَيْنَا وَنَحْنُ نُصَلِّي هَذِهِ الصَّلَاةَ، فَقَالَ: «لِيُبَلِّغْ شَاهِدُكُمْ غَائِبَكُمْ، لَا تُصَلُّوا بَعْدَ الْفَجْرِ إِلَّا سَجْدَتَيْنِ»


Abu-Dawood-4702

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4702.


” إِنَّ مُوسَى قَالَ: يَا رَبِّ، أَرِنَا آدَمَ الَّذِي أَخْرَجَنَا وَنَفْسَهُ مِنَ الْجَنَّةِ، فَأَرَاهُ اللَّهُ آدَمَ، فَقَالَ: أَنْتَ أَبُونَا آدَمُ؟ فَقَالَ لَهُ آدَمُ: نَعَمْ، قَالَ: أَنْتَ الَّذِي نَفَخَ اللَّهُ فِيكَ مِنْ رُوحِهِ، وَعَلَّمَكَ الْأَسْمَاءَ كُلَّهَا وَأَمَرَ الْمَلَائِكَةَ فَسَجَدُوا لَكَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَمَا حَمَلَكَ عَلَى أَنْ أَخْرَجْتَنَا وَنَفْسَكَ مِنَ الْجَنَّةِ؟ فَقَالَ لَهُ آدَمُ: وَمَنْ أَنْتَ؟ قَالَ: أَنَا مُوسَى، قَالَ: أَنْتَ نَبِيُّ بَنِي إِسْرَائِيلَ الَّذِي كَلَّمَكَ اللَّهُ مِنْ وَرَاءِ الْحِجَابِ لَمْ يَجْعَلْ بَيْنَكَ وَبَيْنَهُ رَسُولًا مِنْ خَلْقِهِ؟ قَالَ: نَعَمْ، قَالَ: أَفَمَا وَجَدْتَ أَنَّ ذَلِكَ كَانَ فِي كِتَابِ اللَّهِ قَبْلَ أَنْ أُخْلَقَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فِيمَ تَلُومُنِي فِي شَيْءٍ سَبَقَ مِنَ اللَّهِ تَعَالَى فِيهِ الْقَضَاءُ قَبْلِي؟ «قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ» فَحَجَّ آدَمُ مُوسَى، فَحَجَّ آدَمُ مُوسَى “


Abu-Dawood-4701

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4701.


” احْتَجَّ آدَمُ وَمُوسَى، فَقَالَ مُوسَى: يَا آدَمُ أَنْتَ أَبُونَا خَيَّبْتَنَا وَأَخْرَجْتَنَا مِنَ الْجَنَّةِ، فَقَالَ آدَمُ: أَنْتَ مُوسَى اصْطَفَاكَ اللَّهُ بِكَلَامِهِ وَخَطَّ لَكَ التَّوْرَاةَ بِيَدِهِ، تَلُومُنِي عَلَى أَمْرٍ قَدَّرَهُ عَلَيَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً؟ فَحَجَّ آدَمُ، مُوسَى ”
قَالَ: أَحْمَدُ بْنُ صَالِحٍ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ


Abu-Dawood-3785

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

அசுத்தங்களை உண்டு வாழும் பிராணிகளின் இறைச்சியை உண்பதற்கும் அதன் பாலை குடிப்பதற்கும் வந்துள்ள தடை.

3785. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அசுத்தங்களை உண்ணும் பிராணிகளின் இறைச்சியை உண்பதற்கும், அவற்றின் பாலைக் குடிப்பதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

 


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ الْجَلَّالَةِ وَأَلْبَانِهَا»


Abu-Dawood-1630

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1630.


أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْتُهُ، فَذَكَرَ حَدِيثًا طَوِيلًا، قَالَ: فَأَتَاهُ رَجُلٌ، فَقَالَ: أَعْطِنِي مِنَ الصَّدَقَةِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ تَعَالَى لَمْ يَرْضَ بِحُكْمِ نَبِيٍّ وَلَا غَيْرِهِ فِي الصَّدَقَاتِ، حَتَّى حَكَمَ فِيهَا هُوَ، فَجَزَّأَهَا ثَمَانِيَةَ أَجْزَاءٍ، فَإِنْ كُنْتَ مِنْ تِلْكَ الْأَجْزَاءِ أَعْطَيْتُكَ حَقَّكَ»


Abu-Dawood-1003

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1003.


«أَنَّ رَفْعَ الصَّوْتِ لِلذِّكْرِ حِينَ يَنْصَرِفُ النَّاسُ مِنَ الْمَكْتُوبَةِ، كَانَ ذَلِكَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، وَأَنَّ ابْنَ عَبَّاسٍ، قَالَ: «كُنْتُ أَعْلَمُ إِذَا انْصَرَفُوا بِذَلِكَ وَأَسْمَعُهُ»


Abu-Dawood-1002

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1002.


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:


Abu-Dawood-985

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

985. மிஹ்ஜன் பின் அல்அத்ரஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். அப்போது ஒரு மனிதர் தமது தொழுகையை முடிக்கும் நிலையில் அத்தஹிய்யாத்தில் அமர்ந்து, “அல்லாஹ்ஹும்ம இன்னீ அஸ்அலுக, யா அல்லாஹுல் அஹதுஸ் ஸமத், அல்லதீ லம் யலித், வலம் யூலத், வலம் யகுல்லஹூ குஃபுவன் அஹத், அன் தஃக்ஃபிர லீ துனூபீ, இன்னக அன்தல் ஃகஃபூருர் ரஹீம்.

(பொருள்: அல்லாஹ்வே! நீயே அல்லாஹ், தேவைகளற்றவன், தனித்தவன், யாரையும் பெறாதவன், எவராலும் பெறப்படாதவன், உனக்கு நிகராக எவருமில்லாதவன். நான் உன்னிடமே கேட்கிறேன்; எனது பாவங்களை நீ மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவாய்!)

என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அவர் மன்னிக்கப்பட்டுவிட்டார், அவர் மன்னிக்கப்பட்டுவிட்டார்” என்று மூன்று முறை கூறினார்கள்.


دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ، فَإِذَا هُوَ بِرَجُلٍ قَدْ قَضَى صَلَاتَهُ، وَهُوَ يَتَشَهَّدُ وَهُوَ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اَللَّهُ الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ، قَالَ: فَقَالَ: «قَدْ غُفِرَ لَهُ، قَدْ غُفِرَ لَهُ» ثَلَاثًا


Abu-Dawood-3571

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

அத்தியாயம்: 23

நீதித்துறை.

பாடம்: 1

நீதிபதியாக நியமிக்க கோரிக்கை வைப்பது குறித்து வந்துள்ளவை.

3571. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நீதிபதியாக நியமிக்கப்படுகிறாரோ, அவர் கத்தியின்றி அறுக்கப்பட்டுவிட்டார் (என்றே அர்த்தம்).

அறிவிப்பவர்:அபூஹுரைரா  (ரலி)


«مَنْ وَلِيَ الْقَضَاءَ فَقَدْ ذُبِحَ بِغَيْرِ سِكِّينٍ»


Next Page »