Category: ஸுனன் அபூதாவூத்

Sunan Abu Dawud

Abu-Dawood-5263

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5263.


«مَنْ قَتَلَ وَزَغَةً فِي أَوَّلِ ضَرْبَةٍ فَلَهُ، كَذَا وَكَذَا حَسَنَةً، وَمَنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّانِيَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً، أَدْنَى مِنَ الْأُولَى، وَمَنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّالِثَةِ، فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً أَدْنَى مِنَ الثَّانِيَةِ»


Abu-Dawood-4403

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4403.


” رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ، وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ “


Abu-Dawood-4399

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4399. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் விபச்சாரம் செய்த நிலையில் உமர் (ரலி) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அது குறித்து அவர் மக்களிடம் ஆலோசனை கேட்டார். பின்னர், அந்தப் பெண்ணை கல்லால் எறிந்து தண்டனை நிறைவேற்றுமாறு உமர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார். அப்பெண் அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களைக் கடந்து அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர், “இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார். மக்கள், “மனநிலை பாதிக்கப்பட்ட இன்னார் வம்சத்துப் பெண் விபச்சாரம் செய்துவிட்டார்; இவரை கல்லால் எறிந்து தண்டனை நிறைவேற்ற உமர் (ரலி) உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினர்.

அப்போது அலீ (ரலி) அவர்கள், “இவரைத் திருப்பி அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறிவிட்டு, உமர் (ரலி) அவர்களிடம் சென்றார். அவர், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘மூன்று நபர்களிடமிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது (அவர்களுக்குக் குற்றம் எழுதப்படாது):
1 . குணம் பெறும் வரை மனநிலை பாதிக்கப்பட்டவரிடமிருந்து,
2 . விழித்தெழும் வரை தூங்குபவரிடமிருந்து,
3 . அறிவு முதிர்ச்சி பெறும் வரை சிறுவரிடமிருந்து’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் அறியவில்லையா?” என்று கேட்டார்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “ஆம், அறிவேன்” என்றார்.

أُتِيَ عُمَرُ بِمَجْنُونَةٍ قَدْ زَنَتْ، فَاسْتَشَارَ فِيهَا أُنَاسًا، فَأَمَرَ بِهَا عُمَرُ أَنْ تُرْجَمَ، مُرَّ بِهَا عَلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ، فَقَالَ: مَا شَأْنُ هَذِهِ؟ قَالُوا: مَجْنُونَةُ بَنِي فُلَانٍ زَنَتْ، فَأَمَرَ بِهَا عُمَرُ أَنْ تُرْجَمَ، قَالَ: فَقَالَ: ارْجِعُوا بِهَا، ثُمَّ أَتَاهُ، فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَمَا عَلِمْتَ ” أَنَّ الْقَلَمَ قَدْ رُفِعَ عَنْ ثَلَاثَةٍ: عَنِ الْمَجْنُونِ حَتَّى يَبْرَأَ، وَعَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَعْقِلَ؟ ” قَالَ: بَلَى، قَالَ: فَمَا بَالُ هَذِهِ تُرْجَمُ؟ قَالَ: لَا شَيْءَ، قَالَ: فَأَرْسِلْهَا، قَالَ: فَأَرْسَلَهَا، قَالَ: فَجَعَلَ يُكَبِّرُ


Abu-Dawood-4420

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4420. முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் ஆஸிம் பின் உமர் பின் கதாதா (ரஹ்) அவர்களிடம் மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் வரலாற்றுச் சம்பவத்தைக் குறிப்பிட்டேன். அப்போது அவர் என்னிடம், “அஸ்லம் குலத்தைச் சேர்ந்த, நான் (நம்பகத்தன்மையில்) சந்தேகிக்காத சில மனிதர்கள் வழியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவரை நீங்கள் விட்டுவிட்டிருக்கக் கூடாதா?’ என்று கூறிய செய்தி எனக்குக் கிடைத்தது என்று ஹஸன் பின் முஹம்மத் பின் அலீ பின் அபூதாலிப் (ரஹ்) எனக்கு அறிவித்தார்” என்று கூறினார்.

மேலும் ஆஸிம் (ரஹ்) அவர்கள், “ஆனால், எனக்கு இந்த ஹதீஸின் (முழுமையான பின்னணி) விபரம் தெரிந்திருக்கவில்லை” என்றும் கூறினார்.

ஆகவே, நான் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்று, “அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சிலர் ஒரு செய்தியை அறிவிக்கிறார்கள்; அதாவது, மாஇஸ் (ரலி) மீது கற்கள் பட்டபோது அவர் (வலி தாங்காமல்) பதறியதை நபியவர்களிடம் மக்கள் குறிப்பிட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அவரை நீங்கள் விட்டுவிட்டிருக்கக் கூடாதா?’ என்று கூறினார்களாம். ஆனால், எனக்கு இந்த ஹதீஸின் உண்மைப் பின்னணி விளங்கவில்லை” என்று கூறினேன்.

அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “என் சகோதரரின் மகனே! இந்த ஹதீஸைப் பற்றி மனிதர்களிலேயே நான்

ذَكَرْتُ لِعَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، قِصَّةَ مَاعِزِ ابْنِ مَالِكٍ، فَقَالَ: لِي حَدَّثَنِي حَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ حَدَّثَنِي ذَلِكَ مِنْ قَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَهَلَّا تَرَكْتُمُوهُ» مَنْ شِئْتُمْ مِنْ رِجَالِ أَسْلَمَ مِمَّنْ لَا أَتَّهِمُ، قَالَ: وَلَمْ أَعْرِفْ هَذَا الْحَدِيثَ، قَالَ: فَجِئْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَقُلْتُ: إِنَّ رِجَالًا مِنْ أَسْلَمَ يُحَدِّثُونَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُمْ حِينَ ذَكَرُوا لَهُ جَزَعَ مَاعِزٍ مِنَ الْحِجَارَةِ حِينَ أَصَابَتْهُ: «أَلَّا تَرَكْتُمُوهُ»، وَمَا أَعْرِفُ الْحَدِيثَ، قَالَ: يَا ابْنَ أَخِي، أَنَا أَعْلَمُ النَّاسِ بِهَذَا الْحَدِيثِ، كُنْتُ فِيمَنْ رَجَمَ الرَّجُلَ، إِنَّا لَمَّا خَرَجْنَا بِهِ فَرَجَمْنَاهُ، فَوَجَدَ مَسَّ الْحِجَارَةِ صَرَخَ بِنَا: يَا قَوْمُ رُدُّونِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ قَوْمِي قَتَلُونِي، وَغَرُّونِي مِنْ نَفْسِي، وَأَخْبَرُونِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ قَاتِلِي، فَلَمْ نَنْزَعْ عَنْهُ حَتَّى قَتَلْنَاهُ، فَلَمَّا رَجَعْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَخْبَرْنَاهُ قَالَ: «فَهَلَّا تَرَكْتُمُوهُ وَجِئْتُمُونِي بِهِ» لِيَسْتَثْبِتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُ، فَأَمَّا لِتَرْكِ حَدٍّ فَلَا، قَالَ: فَعَرَفْتُ وَجْهَ الْحَدِيثِ


Abu-Dawood-4430

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4430.


أَنَّ رَجُلًا مِنْ أَسْلَمَ جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاعْتَرَفَ بِالزِّنَا، فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ اعْتَرَفَ، فَأَعْرَضَ عَنْهُ، حَتَّى شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبِكَ جُنُونٌ؟» قَالَ: لَا، قَالَ: «أُحْصِنْتَ؟» قَالَ: نَعَمْ، قَالَ: فَأَمَرَ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُجِمَ فِي الْمُصَلَّى، فَلَمَّا أَذَلَقَتْهُ الْحِجَارَةُ فَرَّ، فَأُدْرِكَ فَرُجِمَ حَتَّى مَاتَ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرًا، وَلَمْ يُصَلِّ عَلَيْهِ


Abu-Dawood-993

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

993. இஸ்மாயீல் பின் உமய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“ஒருவர் தனது கைகளைக் கோர்த்தபடி தொழுவதைக் குறித்து நான் நாஃபிஃ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது (அல்லாஹ்வின்) கோபத்திற்கு ஆளான (யூத, கிருத்து)வர்களின் தொழுகையாகும்’ என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்” எனப் பதிலளித்தார்கள்.


سَأَلْتُ نَافِعًا، عَنِ الرَّجُلِ يُصَلِّي، وَهُوَ مُشَبِّكٌ يَدَيْهِ، قَالَ: قَالَ ابْنُ عُمَرَ: «تِلْكَ صَلَاةُ الْمَغْضُوبِ عَلَيْهِمْ»


Abu-Dawood-5092

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5092.


أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا رَأَى الْهِلَالَ قَالَ: «هِلَالُ خَيْرٍ وَرُشْدٍ، هِلَالُ خَيْرٍ وَرُشْدٍ، هِلَالُ خَيْرٍ وَرُشْدٍ، آمَنْتُ بِالَّذِي خَلَقَكَ» ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ يَقُولُ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي ذَهَبَ بِشَهْرِ كَذَا، وَجَاءَ بِشَهْرِ كَذَا»


Abu-Dawood-4381

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4381.


أَنَّ رَجُلًا، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ: إِنِّي أَصَبْتُ حَدًّا، فَأَقِمْهُ عَلَيَّ، قَالَ «تَوَضَّأْتَ حِينَ أَقْبَلْتَ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «هَلْ صَلَّيْتَ مَعَنَا حِينَ صَلَّيْنَا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «اذْهَبْ فَإِنَّ اللَّهَ تَعَالَى قَدْ عَفَا عَنْكَ»


Abu-Dawood-889

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது


«أُمِرْتُ»، قَالَ حَمَّادٌ: «أُمِرَ نَبِيُّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةٍ، وَلَا يَكُفَّ شَعْرًا، وَلَا ثَوْبًا»


Abu-Dawood-890

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

890.


«أُمِرْتُ»، وَرُبَّمَا قَالَ: «أُمِرَ نَبِيُّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ آرَابٍ»


Next Page » « Previous Page