Month: January 2024
Musannaf-Ibn-Abi-Shaybah-26281
26281. அரபியல்லாதோரின் புரியாத மொழிகளைக் கற்றுக் கொள்ளாதீர்கள். மேலும் இணைவைப்போரின் பண்டிகைகளின் போது அவர்களின் வழிபாட்டுத் தலத்துக்குள் செல்லாதீர்கள். ஏனெனில் (அல்லாஹ்வின்) கோபம் அவர்கள் மீது இறங்குகிறது என்று அதாஉ பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
«لَا تَعَلَّمُوا رَطَانَةَ الْأَعَاجِمِ، وَلَا تَدْخُلُوا عَلَيْهِمْ كَنَائِسَهُمْ، فَإِنَّ السَّخَطَ يَنْزِلُ عَلَيْهِمْ»
Kubra-Bayhaqi-18865
18865.
أُتِيَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ بِهَدِيَّةِ النَّيْرُوزِ فَقَالَ: مَا هَذِهِ؟ قَالُوا: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ هَذَا يَوْمُ النَّيْرُوزِ , قَالَ: فَاصْنَعُوا كُلَّ يَوْمٍ فَيْرُوزَ. قَالَ أَبُو أُسَامَةَ: كَرِهَ أَنْ يَقُولَ نَيْرُوزَ.
Shuabul-Iman-8940
8940.
اجْتَنِبُوا أَعْدَاءَ اللهِ الْيَهُودَ , وَالنَّصَارَى فِي عِيدِهِمْ يَوْمَ جَمْعِهِمْ , فَإِنَّ السَّخَطُ يَنْزِلُ عَلَيْهِمْ , فَأَخْشَى أَنْ يُصِيبَكُمْ , وَلَا تَعْلَمُوا بِطَانَتَهُمْ فَتَخَلَّقُوا بِخُلُقِهِمْ
Kubra-Bayhaqi-18862
18862.
اجْتَنِبُوا أَعْدَاءَ اللهِ فِي عِيدِهِمْ
Musannaf-Abdur-Razzaq-1609
1609. அரபியல்லாதோரின் புரியாத மொழிகளைக் கற்றுக் கொள்ளாதீர்கள். மேலும் இணைவைப்போரின் பண்டிகைகளின் போது அவர்களின் வழிபாட்டுத் தலத்துக்குள் செல்லாதீர்கள். ஏனெனில் (அல்லாஹ்வின்) கோபம் அவர்கள் மீது இறங்குகிறது என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதாஉ பின் தீனார் (ரஹ்)
«لَا تَعَلَّمُوا رَطَانَةَ الْأعَاجِمِ، وَلَا تَدْخُلُوا عَلَيْهِمْ فِي كَنَائِسِهِمْ يَوْمَ عِيدِهِمْ، فَإِنَّ السَّخْطَةَ تَنْزِلُ عَلَيْهِمْ»
Kubra-Bayhaqi-18861
பாடம்:
(இஸ்லாமிய ஆட்சியில் வாழும்) பிற மதத்தவர்களின் வழிபாட்டுத்தலங்களுக்குள் செல்வதும், அவர்களின் பண்டிகைகளில் அவர்களைப் போன்று நடப்பதும் வெறுப்புக்குரியவையாகும்.
18861. அரபியல்லாதோரின் புரியாத மொழிகளைக் கற்றுக் கொள்ளாதீர்கள். மேலும் இணைவைப்போரின் பண்டிகைகளின் போது அவர்களின் வழிபாட்டுத் தலத்துக்குள் செல்லாதீர்கள். ஏனெனில் (அல்லாஹ்வின்) கோபம் அவர்கள் மீது இறங்குகிறது என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதாஉ பின் தீனார் (ரஹ்)
لَا تَعَلَّمُوا رَطَانَةَ الْأَعَاجِمِ وَلَا تَدْخُلُوا عَلَى الْمُشْرِكِينَ فِي كَنَائِسِهِمْ يَوْمَ عِيدِهِمْ , فَإِنَّ السَّخْطَةَ تَنْزِلُ عَلَيْهِمْ
Kubra-Bayhaqi-18864
18864. யார் இணைவைப்பாளர்கள் இருக்கும் பகுதியில் குடியேறி அவர்களுடைய விழாக்கள், பண்டிகைகளில் கலந்து சிறப்பித்து மரணிக்கின்ற வரை அவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் மறுமைநாளில் அவர்களுடனேயே எழுப்பப்படுவார் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல்முஃகீரா (ரஹ்)
مَنْ بَنَى فِي بِلَادِ الْأَعَاجِمِ فَصَنَعَ نَوْرُوزَهُمْ وَمِهْرَجَانَهُمْ وَتَشَبَّهَ بِهِمْ حَتَّى يَمُوتَ وَهُوَ كَذَلِكَ حُشِرَ مَعَهُمْ يَوْمَ الْقِيَامَةِ
Kubra-Bayhaqi-18863
18863. யார் இணைவைப்பாளர்கள் இருக்கும் பகுதியில் குடியேறி அவர்களுடைய விழாக்கள், பண்டிகைகளில் கலந்து சிறப்பித்து மரணிக்கின்ற வரை அவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் மறுமைநாளில் அவர்களுடனேயே எழுப்பப்படுவார் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: வலீத் பின் அபதா (ரஹ்)
مَنْ بَنَى بِبِلَادِ الْأَعَاجِمِ وَصَنَعَ نَيْرُوزَهُمْ وَمِهْرَجَانَهُمْ وَتَشَبَّهَ بِهِمْ حَتَّى يَمُوتَ وَهُوَ كَذَلِكَ حُشِرَ مَعَهُمْ يَوْمَ الْقِيَامَةِ
Sharh-Mushkil-Al-Athar-2102
2102.
أَنَّهُ رَأَى رَجُلًا يَشْرَبُ قَائِمًا ; فَقَالَ لَهُ: ” قِئْ ” قَالَ: لِمَ؟ قَالَ: ” أَتُحِبُّ أَنْ يَشْرَبَ مَعَكَ الْهِرُّ؟ ” فَقَالَ: لَا , فَقَالَ: ” قَدْ شَرِبَ مَعَكَ شَرٌّ مِنَ الْهِرِّ: الشَّيْطَانُ
சமீப விமர்சனங்கள்