Author: Abdul Hakkim

Tirmidhi-547

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

547.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنَ المَدِينَةِ إِلَى مَكَّةَ لَا يَخَافُ إِلَّا رَبَّ العَالَمِينَ، فَصَلَّى رَكْعَتَيْنِ»


Kubra-Nasaayi-10698

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

10698.


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَمِعَ الرَّعْدَ وَالصَّوَاعِقَ قَالَ: «اللهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ، وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ»


Kubra-Nasaayi-10697

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

10697.


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَمِعَ الرَّعْدَ وَالْبُرُوقَ قَالَ: «اللهُمَّ لَا تَقْتُلْنَا غَضَبًا، وَلَا تَقْتُلْنَا نِقْمَةً وَعَافِنَا قَبْلَ ذَلِكَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29217

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

29217.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَمِعَ الرَّعْدَ وَالصَّوَاعِقَ، قَالَ: «اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ، وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ»


Al-Adabul-Mufrad-721

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

721.


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَمِعَ الرَّعْدَ وَالصَّوَاعِقَ قَالَ: «اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِصَعْقِكَ، وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ»


Musnad-Ahmad-5763

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5763.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَمِعَ الرَّعْدَ، وَالصَّوَاعِقَ قَالَ: «اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ، وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ»


Tirmidhi-3450

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

இடி சத்தத்தைக் கேட்கும்போது ஓத வேண்டியவை.

3450. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இடி, மின்னல்களின் சத்தத்தைக் கேட்டால், “அல்லாஹும்ம லா தக்துல்னா பி ஃகளபிக, வலா துஹ்லிக்னா பி அதாபிக, வ ஆஃபினா கப்ல தாலிக”

(பொருள்: அல்லாஹ்வே! உனது கோபத்தால் எங்களைக் கொன்றுவிடாதே; உனது தண்டனையால் எங்களை அழித்துவிடாதே; அதற்கு முன்பாகவே எங்களுக்குச் சுகமளிப்பாயாக!)

என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் ‘ஃகரீப்-அரிதானது’ எனும் வகையைச் சேர்ந்ததாகும். இதை இந்த வகை அறிவிப்பாளர்தொடரிலேயே நாம் அறிகிறோம்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ وَالصَّوَاعِقِ، قَالَ: «اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ، وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ»


Musnad-Ahmad-25515

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

25515.


سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحِسَابِ الْيَسِيرِ. فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا الْحِسَابُ الْيَسِيرُ؟ فَقَالَ: «الرَّجُلُ تُعْرَضُ عَلَيْهِ ذُنُوبُهُ، ثُمَّ يُتَجَاوَزُ لَهُ عَنْهَا، إِنَّهُ مَنْ نُوقِشَ الْحِسَابَ هَلَكَ، وَلَا يُصِيبُ عَبْدًا شَوْكَةٌ، فَمَا فَوْقَهَا، إِلَّا قَاصَّ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهَا مِنْ خَطَايَاهُ»


Musnad-Ahmad-24215

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

24215. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தங்களது சில தொழுகையில், “அல்லாஹும்ம ஹாஸிப்னீ ஹிஸாபன் யஸீரா” (அல்லாஹ்வே! என்னை எளிய முறையில் விசாரணை செய்!) என்று பிரார்த்திப்பதைக் கேட்டேன்.

அவர்கள் தொழுது முடித்ததும், “அல்லாஹ்வின் தூதரே! எளிய முறையில் விசாரிப்பது என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ் தனது அடியானின் செயலேட்டைப் பார்த்து, அவனது குற்றங்களை மன்னித்து விடுவதாகும். ஏனெனில், ஆயிஷாவே! அந்நாளில் எவரிடம் கணக்கு நுணுக்கமாக விசாரிக்கப்படுகிறதோ அவர் அழிந்துவிடுவார்.

மேலும், முஃமினுக்கு ஏற்படும் துன்பங்கள் — அவனது உடலில் தைக்கும் ஒரு முள் உட்பட — அனைத்தின் மூலமாகவும் அல்லாஹ் அவனது பாவங்களைப் பரிகாரமாக ஆக்குகிறான்” என்று கூறினார்கள்.


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي بَعْضِ صَلَاتِهِ: «اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا» فَلَمَّا انْصَرَفَ، قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، مَا الْحِسَابُ الْيَسِيرُ؟ قَالَ: «أَنْ يَنْظُرَ فِي كِتَابِهِ فَيَتَجَاوَزَ عَنْهُ، إِنَّهُ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَوْمَئِذٍ يَا عَائِشَةُ هَلَكَ، وَكُلُّ مَا يُصِيبُ الْمُؤْمِنَ، يُكَفِّرُ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِ عَنْهُ، حَتَّى الشَّوْكَةُ تَشُوكُهُ»


Almujam-Alawsat-3649

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3649.


كُنْتُ أَسْمَعُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا» فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا الْحِسَابُ الْيَسِيرُ؟ فَقَالَ: «يَا عَائِشَةُ، يَنْظُرُ فِي كِتَابِهِ فَيَتَجَاوَزُ، عَنْ سَيِّئَاتِهِ، فَأَمَّا مَنْ نُوقِشَ الْحِسَابَ فَقَدْ هَلَكَ»


Next Page »