Month: August 2022

Bazzar-9653

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9653. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் மலம், ஜலம் போன்ற இயற்கை உபாதை இருக்கும் நிலையிலோ அல்லது அதை அடக்கிக்கொண்டோ தொழ (நிற்க) வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


لا يصلين أحدكم وبه شيء من الخبث أو هو يدافع الخبث.


Kubra-Bayhaqi-5031

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5031. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் (மலம், ஜலம் கழிப்பது போன்ற) இயற்கை தேவை இருக்கும் நிலையில் தொழ வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


لَا يُصَلِّي أَحَدُكُمْ وَهُوَ يَجِدُ شَيْئًا مِنَ الْخَبَثِ


Ibn-Hibban-2072

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கூட்டுத் தொழுகையில் ஈடுபடுவதை விட்டு திசை திருப்பும் மனிதனின் தேவைகள் இருக்கும் போது ஜமாஅத் தொழுகையை விட்டுவிடலாம் என்று நாம் கூறியிருப்பது அவனுக்கு தொல்லை தரும் தேவை இருக்கும் போது தான். அவனுக்கு தொல்லை தராத தேவைகள் விசயத்தில் அல்ல.

2072. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் மலம், ஜலம் போன்ற (இயற்கைத் தேவையை) அடக்கிக்கொண்டு தொழ (நிற்க) வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يُصَلِّ أَحَدُكُمْ وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-7935

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7935. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ (நிற்க) வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَقُومُ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَبِهِ أَذًى»


Musnad-Ishaq-Ibn-Rahawayh-467

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

467. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ (நிற்க) வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இஸ்ஹாக் இமாம் கூறுகிறார்:

நான், அபூஉஸாமா (என்ற ஹம்மாத் பின் உஸாமா) அவர்களிடம் மேற்கண்ட செய்தியை இத்ரீஸ் பின் யஸீத் உங்களுக்கு அறிவித்தாரா? என்று கேட்டேன். அதற்கவர், “ஆம்” என்று பதில் கூறி ஏற்றுக்கொண்டார்.


«لَا يَقُومُ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَبِهِ أَذًى»

فَأَقَرَّ بِهِ أَبُو أُسَامَةَ وَقَالَ: نَعَمْ


Musnad-Ahmad-10094

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10094. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் மலம், ஜலம் போன்ற இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ (நிற்க) வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَقُومَنَّ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَبِهِ أَذًى مِنْ غَائِطٍ أَوْ بَوْلٍ»


Musnad-Ahmad-9697

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9697. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ (நிற்க) வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَقُومَنَّ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَبِهِ أَذًى»

يَعْنِي الْبَوْلَ وَالْغَائِطَ


Ibn-Majah-618

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

618. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ (நிற்க) வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَقُومُ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَبِهِ أَذًى»


Alilal-Ibn-Abi-Hatim-2441

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2441.


قُلتُ : يا رَسُولَ اللهِ مَن يَحرُمُ عَلَى النّارِ قالَ : الهَيِّنُ اللَّيِّنُ السَّهلُ القَرِيبُ.

قالَ أَبِي : هَذا حَدِيثٌ باطلٌ ، والحارِثُ ضَعِيفٌ.


Alilal-Ibn-Abi-Hatim-1819

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1819.


أَلا أُخبِرُكُم عَلَى مَن تَحرُمُ النّارُ غَدًا ، عَلَى كُلِّ هَيِّنٍ سَهلٍ قَرِيبٍ.

قالا : هَذا خَطَأٌ ، رَواهُ اللَّيثُ بنُ سَعدٍ ، وَعَبدَةُ بنُ سُلَيمانَ ، عَن هِشامِ بنِ عُروَةَ ، عَن مُوسَى بنِ عُقبَةَ ، عَن عَبدِ اللهِ بنِ عَمرٍو الأَودِيِّ ، عَنِ ابنِ مَسعُودٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، وهَذا هُوَ الصَّحِيحُ.
قُلتُ لأَبِي زُرعَةَ : الوهم مِمَّن هو ؟ قالَ : من عَبد الله بن مُصعَب.
قُلتُ : ما حال عَبد الله بن مُصعَب ؟ قالَ : شيخ.


Next Page »