Category: இப்னு குஸைமா

Ibn-Khuzaymah

Ibn-Khuzaymah-1927

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1927.

பொழுது விடிவது இரண்டு வகைப்படும்:

முதலாவது பொழுது விடிதல், இது உணவு உண்பதைத் தடைசெய்யாது; மேலும் தொழுகை தொழுவதற்கு அனுமதியும் தராது.

இரண்டாவது பொழுது விடிதல், இது உணவு உண்பதைத் தடைசெய்யும்; மேலும் தொழுகை தொழுவதற்கு அனுமதியும் தரும்.


” الْفَجْرُ فَجْرَانِ: فَأَمَّا الْأَوَّلُ فَإِنَّهُ لَا يُحَرِّمُ الطَّعَامَ , وَلَا يُحِلُّ الصَّلَاةَ , وَأَمَّا الثَّانِي فَإِنَّهُ يُحَرِّمُ الطَّعَامَ , وَيُحِلُّ الصَّلَاةَ “


Ibn-Khuzaymah-356

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

ஃபஜ்ர் நேரம் இரு வகை. ஒன்று, இரவில் உதயமாகும் ஃபஜ்ர் நேரம். மற்றொன்று பகலின் ஆரம்பத்தில் உதயமாகும் ஃபஜ்ர் நேரம். இந்த (இரண்டாவது) நேரத்தில்தான் ஸுப்ஹ் தொழுவது கூடும் என்பது பற்றிய விளக்கம்.

356. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

ஃபஜ்ர் நேரம் இரு வகையாகும். ஒன்று, உணவு (உண்பது) தடைசெய்யப்பட்டு, தொழுவது அனுமதிக்கப்பட்ட ஃபஜ்ர் நேரம்.

மற்றொன்று, தொழுவது தடை செய்யப்பட்டு, உணவு (உண்பது) அனுமதிக்கப்பட்ட ஃபஜ்ர் நேரம்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)


இப்னு குஸைமா இமாம் கூறுகிறார்:

கடமையான தொழுகையை அதற்குரிய நேரம் வருவதற்கு முன்னால் தொழக்கூடாது என்பதற்கு இந்தச் செய்தி ஆதாரமாக உள்ளது.
உணவு உண்பது கூடாது என்றால் அது நோன்பாளி (ஸஹர் உணவு) உண்பதைக் குறிக்கிறது. தொழுவது கூடும் என்றால் அது ஸுப்ஹ் தொழுகையைக் குறிக்கிறது.

தொழுவது தடை செய்யப்பட்ட ஃபஜ்ர் என்றால் முதல் ஃபஜ்ர் தோன்றியவுடன் அந்த நேரத்தில் ஸுப்ஹ் தொழக்கூடாது என்பதைக் குறிக்கிறது. ஏனென்றால் முதல் ஃபஜ்ர் என்பது இரவாகும். அந்த நேரத்தில் ஸுப்ஹ் தொழக்கூடாது. இந்த நேரத்தில் உபரியான தொழுகைகளைத் தொழுவதற்கு எந்தத் தடையும் இல்லை.
உணவு உண்ணுதல் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றால் அது நோன்பாளி ஸஹர் உண்பதைக் குறிக்கிறது.

இந்தச்

«الْفَجْرُ فَجْرَانِ فَجَرٌ يَحْرُمُ فِيهِ الطَّعَامُ وَيَحِلُّ فِيهِ الصَّلَاةُ، وَفَجَرٌ يَحْرُمُ فِيهِ الصَّلَاةُ وَيَحِلُّ فِيهِ الطَّعَامُ»


Ibn-Khuzaymah-747

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

747.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُبُرِ الصَّلَاةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ وَعَذَابِ الْقَبْرِ»


Ibn-Khuzaymah-2512

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2512.


«تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ، فَإِنَّهُمَا تَنْفِيَانِ الْفَقْرَ وَالذَّنُوبَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ، وَالذَّهَبِ وَالْفِضَّةِ، وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُورَةِ ثَوَابٌ دُونَ الْجَنَّةِ»


Ibn-Khuzaymah-1513

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1513.


«مَنْ أَمَّ النَّاسَ فَأَصَابَ الْوَقْتَ وَأَتَمَّ الصَّلَاةَ فَلَهُ وَلَهُمْ، وَمَنِ انْتَقَصَ مِنْ ذَلِكِ شَيْئًا، فَعَلَيْهِ وَلَا عَلَيْهِمْ»


Ibn-Khuzaymah-3013

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

கஅபா எனும் பள்ளிவாசலுக்குள் நுழைவது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் அதில் நுழைபவர் நன்மையில் நுழைந்து, தீமையிலிருந்து வெளியேறி மன்னிக்கப்பட்டவர் ஆவார்.

3013. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கஅபா ஆலயத்தில் நுழைபவர் நன்மையில் நுழைந்து, தீமையிலிருந்து வெளியேறி மன்னிக்கப்பட்டவர் ஆவார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَنْ دَخَلَ الْبَيْتَ دَخَلَ فِي حَسَنَةٍ وَخَرَجَ مِنْ سَيِّئَةٍ مَغْفُورًا لَهُ»


Ibn-Khuzaymah-386

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

386.


مِنَ السَّنَةِ إِذَا قَالَ الْمُؤَذِّنُ فِي أَذَانِ الْفَجْرِ: حَيَّ عَلَى الْفَلَاحِ قَالَ: الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ


Ibn-Khuzaymah-2374

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2374.


لَا تَحِلُّ الصَّدَقَةُ يَعْنِي إِلَّا لِخَمْسَةٍ: الْعَامِلِ عَلَيْهَا، وَرَجُلٍ اشْتَرَاهَا بِمَالِهِ، أَوْ غَارِمٍ، أَوْ غَازٍ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ مِسْكِينٍ تُصُدِّقَ عَلَيْهِ فَأَهْدَى مِنْهَا لَغَنِيٍّ


Ibn-Khuzaymah-176

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

176. ஒரு வியாபாரத்தை இரண்டு வியாபாரமாக (அதாவது உடனடி விற்பனைக்கு ஒரு விலையும், தவணைமுறை விற்பனைக்கு வேறு ஒரு கூடுதலான விலையும் வைத்து வியாபாரம்) செய்வது வட்டியாகும் என்று (எனது தந்தை) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

மேலும் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உளூ எனும் அங்கத்தூய்மையை நாங்கள் முழுமையாகச் செய்யவேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் (ரஹ்)


الصَّفْقَةُ بِالصَّفْقَتَيْنِ رَبًّا، وَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِسْبَاغِ الْوُضُوءِ


Ibn-Khuzaymah-2179

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நான் முன்பு கூறிய கருத்தை தெளிவாக விளக்கும் மற்றொரு செய்தி.

இதில் நபி (ஸல்) அவர்கள், (ஏறுவரிசைப்படி) ரமளான் மாதத்தின் கடந்துவிட்ட நாட்களிலிருந்து 23 வது நாளில் லைலத்துல் கத்ரை தேடுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். இது (இறங்குவரிசைப்படி) மீதமுள்ள நாட்களிலிருந்து 7 வது இரவாகும்.

(எனவே ஒற்றைப்படை என்பதை கடந்துவிட்ட நாட்களிலிருந்து கணக்கிட வேண்டும். மீதமுள்ள நாட்களிலிருந்து கணக்கிடக்கூடாது)

2179. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் லைலதுல் கத்ர் இரவைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நினைவூட்டினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்துவிட்டன? என்று கேட்டார்கள்.

அதற்கு நாங்கள், 22 நாட்கள் முடிந்துவிட்டன; மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என்று கூறினோம். இல்லை, மாறாக 7 நாட்களே மீதம் உள்ளன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இல்லை, மாறாக 8 நாட்கள் மீதம் உள்ளன என நபித்தோழர்கள் கூறினார்கள். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன என நபி (ஸல்) கூறினார்கள்.

இல்லை மாறாக 8 நாட்கள் மீதம் உள்ளன என நபித்தோழர்கள் கூறினார்கள். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன; இந்த மாதம் 29 நாட்களைக் கொண்டது என நபி (ஸல்) கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், தன் கையில் 29 நாட்கள் வரை எண்ணினார்கள்.

 ذَكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَمْ مَضَى مِنَ الشَّهْرِ؟» قُلْنَا: مَضَى اثْنَانِ وَعِشْرُونَ، وَبَقِيَ ثَمَانٍ قَالَ: «لَا، بَلْ بَقِيَ سَبْعٌ» قَالُوا: لَا، بَلْ بَقِيَ ثَمَانٍ قَالَ: «لَا، بَلْ بَقِيَ سَبْعٌ» قَالُوا: لَا، بَلْ بَقِيَ ثَمَانٍ قَالَ: «لَا، بَلْ بَقِيَ سَبْعٌ، الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ» . ثُمَّ قَالَ بِيَدِهِ، حَتَّى عَدَّ تِسْعَةً وَعِشْرِينَ “، ثُمَّ قَالَ: «الْتَمِسُوهَا اللَّيْلَةَ»


Next Page »