ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது
பாடம்:
போரிடுபவர்கள் குறித்த வசனத்தை ஒப்பிட்டும், பின்வரும் செய்தியை ஆதாரமாகக் கொண்டும், “பாவமன்னிப்புத் தேடுதல் மூலம் அல்லாஹ்வுக்குரிய அனைத்து குற்றவியல் சட்டங்களும் நீங்கிவிடுகின்றன” என்று சிலர் கூறுகின்றனர்.
17323. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் விடியற்காலை இருட்டில் பள்ளிவாசலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் அவளைப் பிடித்து (கட்டாயப்படுத்தி) அவளுடன் தவறாக நடந்துவிட்டார். அவள் தனக்கு உதவிடுமாறு அந்த வழியாகச் சென்ற ஒரு மனிதரிடம் அலறிக் கூச்சலிட்டாள். அவளுடன் தவறாக நடந்தவர் தப்பியோடிவிட்டார்.
அதன்பின், அங்கிருந்த ஒரு கூட்டத்தினர் அந்த வழியாக வந்தபோது, அவள் அவர்களிடம் உதவி கோரினாள். அவர்கள் (விரட்டிச் சென்று ஏற்கனவே) அவள் யாரிடம் உதவி கோரினாளோ அவரையே பிடித்துவிட்டனர். ஆனால், உண்மையான குற்றவாளி அவர்களுக்கு முன்பாகவே தப்பியோடிவிட்டார்.
பிடிபட்ட அந்த மனிதரை அவர்கள் அந்தப் பெண்ணிடம் இழுத்து வந்தனர். அதற்கு அவர், “நான் உனக்கு உதவி செய்ய வந்தவர் தான்; அந்த ஆள் தப்பியோடிவிட்டார்” என்று கூறினார். அவர்கள் அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். அந்தப் பெண், அவர் தான் தன் மீது விழுந்து தவறாக நடந்ததாக அல்லாஹ்வின்
أَنَّ امْرَأَةً وَقَعَ عَلَيْهَا رَجُلٌ فِي سَوَادِ الصُّبْحِ، وَهِيَ تَعْمَدُ إِلَى الْمَسْجِدِ , فَاسْتَغَاثَتْ بِرَجُلٍ مَرَّ عَلَيْهَا وَفَرَّ صَاحِبُهَا , ثُمَّ مَرَّ عَلَيْهَا قَوْمٌ ذَوُو عِدَّةٍ فَاسْتَغَاثَتْ بِهِمْ فَأَدْرَكُوا الَّذِي اسْتَغَاثَتْ بِهِ , وَسَبَقَهُمُ الْآخَرُ فَذَهَبَ , فَجَاءُوا بِهِ يَقُودُونَهُ إِلَيْهَا، فَقَالَ: إِنَّمَا أَنَا الَّذِي أَغَثْتُكِ وَقَدْ ذَهَبَ الْآخَرُ , فَأَتَوْا بِهِ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَأَخْبَرَتْهُ أَنَّهُ وَقَعَ عَلَيْهَا , وَأَخْبَرَهُ الْقَوْمُ أَنَّهُمْ أَدْرَكُوهُ يَشْتَدُّ، فَقَالَ: إِنَّمَا كُنْتُ أَغِيثُهَا عَلَى صَاحِبِهَا فَأَدْرَكُونِي هَؤُلَاءِ فَأَخَذُونِي , قَالَتْ: كَذَبَ , هُوَ الَّذِي وَقَعَ عَلَيَّ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ ” , قَالَ: فَقَامَ رَجُلٌ مِنَ النَّاسِ فَقَالَ: لَا تَرْجُمُوهُ وَارْجُمُونِي , أَنَا الَّذِي فَعَلْتُ بِهَا الْفِعْلَ , فَاعْتَرَفَ فَاجْتَمَعَ ثَلَاثَةٌ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الَّذِي وَقَعَ عَلَيْهَا , وَالَّذِي أَجَابَهَا , وَالْمَرْأَةُ، فَقَالَ: ” أَمَّا أَنْتِ فَقَدْ غَفَرَ اللهُ لَكِ , وَقَالَ لِلَّذِي أَجَابَهَا قَوْلًا حَسَنًا فَقَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ أَرْجُمُ الَّذِي اعْتَرَفَ بِالزِّنَا؟ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَا؛ لِأَنَّهُ قَدْ تَابَ إِلَى اللهِ ” , أَحْسَبُهُ قَالَ: ” تَوْبَةً لَوْ تَابَهَا أَهْلُ الْمَدِينَةِ , أَوْ أَهْلُ يَثْرِبَ , لَقُبِلَ مِنْهُمْ ” , فَأَرْسَلَهُمْ
وَرَوَاهُ إِسْرَائِيلُ عَنْ سِمَاكٍ وَقَالَ فِيهِ: فَأَتَوْا بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَلَمَّا أَمَرَ بِهِ قَامَ صَاحِبُهَا الَّذِي وَقَعَ عَلَيْهَا , فَذَكَرَ الْحَدِيثَ
சமீப விமர்சனங்கள்