Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Shuabul-Iman-746

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

746.


قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِفَاطِمَةَ: ” مَا يَمْنَعُكِ أَنْ تَسْمَعِي مَا أُوصِيكِ بِهِ أَنْ تَقُولِي إِذَا أَصْبَحْتِ وَأَمْسَيْتِ: يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ ”
قَالَ زَيْدٌ: وَكَانَ مِسْعَرٌ يَسْأَلُنِي عَنْ هَذَا الْحَدِيثِ وَقَالَ غَيْرُهُ عَنْ زَيْدٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللهِ بْنِ مَوْهَبٍ


Kubra-Bayhaqi-3573

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

தொழுகையில் கைகளைக் கோர்ப்பது வெறுப்புக்குரிய செயல்.

3573. இஸ்மாயீல் பின் உமய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“ஒருவர் தனது கைகளைக் கோர்த்தபடி தொழுவதைக் குறித்து நான் நாஃபிஃ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது (அல்லாஹ்வின்) கோபத்திற்கு ஆளான (யூத, கிருத்து)வர்களின் தொழுகையாகும்’ என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்” எனப் பதிலளித்தார்கள்.


سَأَلْتُ نَافِعًا عَنِ الرَّجُلِ يُصَلِّي وَهُوَ مُشَبِّكٌ يَدَهُ قَالَ: قَالَ ابْنُ عُمَرَ ” تِلْكَ صَلَاةُ الْمَغْضُوبِ عَلَيْهِمْ


Kubra-Bayhaqi-17323

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

போரிடுபவர்கள் குறித்த வசனத்தை ஒப்பிட்டும், பின்வரும் செய்தியை ஆதாரமாகக் கொண்டும், “பாவமன்னிப்புத் தேடுதல் மூலம் அல்லாஹ்வுக்குரிய அனைத்து குற்றவியல் சட்டங்களும் நீங்கிவிடுகின்றன” என்று சிலர் கூறுகின்றனர்.

17323. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் விடியற்காலை இருட்டில் பள்ளிவாசலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் அவளைப் பிடித்து (கட்டாயப்படுத்தி) அவளுடன் தவறாக நடந்துவிட்டார். அவள் தனக்கு உதவிடுமாறு அந்த வழியாகச் சென்ற ஒரு மனிதரிடம் அலறிக் கூச்சலிட்டாள். அவளுடன் தவறாக நடந்தவர் தப்பியோடிவிட்டார்.

அதன்பின், அங்கிருந்த ஒரு கூட்டத்தினர் அந்த வழியாக வந்தபோது, அவள் அவர்களிடம் உதவி கோரினாள். அவர்கள் (விரட்டிச் சென்று ஏற்கனவே) அவள் யாரிடம் உதவி கோரினாளோ அவரையே பிடித்துவிட்டனர். ஆனால், உண்மையான குற்றவாளி அவர்களுக்கு முன்பாகவே தப்பியோடிவிட்டார்.

பிடிபட்ட அந்த மனிதரை அவர்கள் அந்தப் பெண்ணிடம் இழுத்து வந்தனர். அதற்கு அவர், “நான் உனக்கு உதவி செய்ய வந்தவர் தான்; அந்த ஆள் தப்பியோடிவிட்டார்” என்று கூறினார். அவர்கள் அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். அந்தப் பெண், அவர் தான் தன் மீது விழுந்து தவறாக நடந்ததாக அல்லாஹ்வின்

أَنَّ امْرَأَةً وَقَعَ عَلَيْهَا رَجُلٌ فِي سَوَادِ الصُّبْحِ، وَهِيَ تَعْمَدُ إِلَى الْمَسْجِدِ , فَاسْتَغَاثَتْ بِرَجُلٍ مَرَّ عَلَيْهَا وَفَرَّ صَاحِبُهَا , ثُمَّ مَرَّ عَلَيْهَا قَوْمٌ ذَوُو عِدَّةٍ فَاسْتَغَاثَتْ بِهِمْ فَأَدْرَكُوا الَّذِي اسْتَغَاثَتْ بِهِ , وَسَبَقَهُمُ الْآخَرُ فَذَهَبَ , فَجَاءُوا بِهِ يَقُودُونَهُ إِلَيْهَا، فَقَالَ: إِنَّمَا أَنَا الَّذِي أَغَثْتُكِ وَقَدْ ذَهَبَ الْآخَرُ , فَأَتَوْا بِهِ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَأَخْبَرَتْهُ أَنَّهُ وَقَعَ عَلَيْهَا , وَأَخْبَرَهُ الْقَوْمُ أَنَّهُمْ أَدْرَكُوهُ يَشْتَدُّ، فَقَالَ: إِنَّمَا كُنْتُ أَغِيثُهَا عَلَى صَاحِبِهَا فَأَدْرَكُونِي هَؤُلَاءِ فَأَخَذُونِي , قَالَتْ: كَذَبَ , هُوَ الَّذِي وَقَعَ عَلَيَّ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ ” , قَالَ: فَقَامَ رَجُلٌ مِنَ النَّاسِ فَقَالَ: لَا تَرْجُمُوهُ وَارْجُمُونِي , أَنَا الَّذِي فَعَلْتُ بِهَا الْفِعْلَ , فَاعْتَرَفَ فَاجْتَمَعَ ثَلَاثَةٌ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الَّذِي وَقَعَ عَلَيْهَا , وَالَّذِي أَجَابَهَا , وَالْمَرْأَةُ، فَقَالَ: ” أَمَّا أَنْتِ فَقَدْ غَفَرَ اللهُ لَكِ , وَقَالَ لِلَّذِي أَجَابَهَا قَوْلًا حَسَنًا فَقَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ أَرْجُمُ الَّذِي اعْتَرَفَ بِالزِّنَا؟ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَا؛ لِأَنَّهُ قَدْ تَابَ إِلَى اللهِ ” , أَحْسَبُهُ قَالَ: ” تَوْبَةً لَوْ تَابَهَا أَهْلُ الْمَدِينَةِ , أَوْ أَهْلُ يَثْرِبَ , لَقُبِلَ مِنْهُمْ ” , فَأَرْسَلَهُمْ
وَرَوَاهُ إِسْرَائِيلُ عَنْ سِمَاكٍ وَقَالَ فِيهِ: فَأَتَوْا بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَلَمَّا أَمَرَ بِهِ قَامَ صَاحِبُهَا الَّذِي وَقَعَ عَلَيْهَا , فَذَكَرَ الْحَدِيثَ


Kubra-Bayhaqi-6780

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

6780.


فَذَكَرَهُ بِمَعْنَاهُ. إِلَّا أَنَّهُ قَالَ: ” بِالْعَافِيَةِ وَالرَّحْمَةِ “، وَلَمْ يَذْكُرْ فِي الْمَاشِي خَلْفَهَا وَأَمَامَهَا. قَالَ إِبْرَاهِيمُ بْنُ أَبِي طَالِبٍ: قَوْلُ يُونُسَ بْنِ عُبَيْدِ اللهِ: وَحَدَّثَنِي بَعْضُ أَهْلِهِ أَنَّهُ رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى الله عَلَيهِ وَسَلَّمَ، رِوَايَةً لِيُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ سَعِيدِ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ


Kubra-Bayhaqi-6866

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

6866.


” الرَّاكِبُ يَسِيرُ خَلْفَ الْجِنَازَةِ وَالْمَاشِي يَمْشِي خَلْفَهَا وَأَمَامَهَا، وَعَنْ يَسَارِهَا وَمَيَامِنِهَا، وَالسَّقْطُ يُصَلَّى عَلَيْهِ وَيُدْعَى لِأَبَوَيْهِ بِالْعَافِيَةِ وَالرَّحْمَةِ


Kubra-Bayhaqi-10203

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

10203. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தபோது, குர்பானி (எனும் அறுத்து பலியிடும்) காலம் வந்தது. அப்போது ஒரு ஒட்டகத்தில் பத்து பேரும், ஒரு மாட்டில் ஏழு பேரும் பங்கு சேர்ந்து கொண்டோம்.


பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்த அறிவிப்பாளர் தொடர் வழியாக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ், இதைவிட மிகவும் சரியானது. ஜாபிர் (ரலி) ஹுதைபியாவிலும், ஹஜ் மற்றும் உம்ராவிலும் கலந்துகொண்டவர். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு ஒரு ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் பங்கு கொள்ளுமாறு கட்டளையிட்டதாக அவர் நமக்கு அறிவித்துள்ளார். எனவே, இதுவே ஏற்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதாகும். அல்லாஹ்விடமே வெற்றியும் உதவி உண்டு.

ஸுஃப்யான் ஸவ்ரீ —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில், ‘நாங்கள் ஹுதைபியாவின் போது எழுபது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டோம்; ஒரு ஒட்டகம் பத்து பேருக்கு உரியதாக இருந்தது’ என்று வேறொரு செய்தி வந்துள்ளது. இது தவறான தகவல் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில், ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அல்ஃபிர்யாபீ அவர்கள், ‘ஒரு ஒட்டகம் ஏழு

” كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرِنَا فَحَضَرْنَا النَّحْرَ فَاشْتَرَكْنَا فِي الْجَزُورِ عَشَرَةٌ وَالْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ “


Kubra-Bayhaqi-19237

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

19237. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(குர்பானியில்) மாடு ஏழு பேருக்கும், ஒட்டகம் ஏழு பேருக்கும் ஈடாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


பைஹகீ இமாம் கூறுகிறார்:

அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் இந்தச் செய்தியில், ஒட்டகம் ஏழு பேருக்கு ஈடாகும் என்றே உள்ளது. மேலும், அபுஸ்ஸுபைர் (ரஹ்) —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் இந்த பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் இந்தக் கருத்தில் ஒன்றுபட்டு அறிவித்துள்ளனர்.

எனவே, “ஒட்டகம் ஏழு பேருக்கு ஈடாகும்” என்ற அதாஉ (ரஹ்) அவர்களின் அறிவிப்பு, “ஒட்டகம் பத்து பேருக்கு ஈடாகும்” என்று அபுஸ்ஸுபைர் (ரஹ்) வழியாக ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் செய்தியை விட மேலானது (ஏற்றுக் கொள்ளத்தக்கது).

மேலும் அலீ (ரலி), ஹுதைஃபா (ரலி), அபூமஸ்ஊத் அல்அன்ஸாரீ (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் வழியாக, “மாடு ஏழு பேருக்கு ஈடாகும்” என்ற கருத்து நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


” الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ , وَالْبَدَنَةُ عَنْ سَبْعَةٍ “.


Kubra-Bayhaqi-312

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

(தலைக்கு மஸ்ஹ் செய்ய எடுக்கும் நீரே இரு காதுகளுக்கும் போதுமானது என்ற கருத்தை தரும்) “இரண்டு காதுகளும் தலையைச் சேர்ந்தவைதான்” என்ற செய்திகளில் பிரபலமான செய்தி:

312. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது தமது முகத்தை மூன்று முறையும், கைகளை மூன்று முறையும் கழுவினார்கள். பிறகு தமது தலையை (மஸஹ்) ஈரக்கையால் தடவினார்கள்.

மேலும் ‘இரண்டு காதுகளும் தலையைச் சேர்ந்தவைதான்’ என்று கூறினார்கள். (மஸஹ் செய்யும்போது) கண்களின் ஓரங்களையும் அவர்கள் மஸஹ் செய்பவர்களாக இருந்தார்கள்.


பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி குறித்து இரண்டு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன:

1 . ஒன்று, இதன் சில அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள்.
2 . மற்றொன்று, இது நபி (ஸல்) அவர்களின் சொல்லா என்பதில் சந்தேகம் உள்ளது.

இதன் உண்மைத் தன்மையை பார்த்தால் யஹ்யா பின் மயீன் அவர்கள், “ஹம்மாத் பின் ஸைத் அவர்களின் ஆசிரியரான ஸினான் பின் ரபீஆ என்பவர் பலமானவர் அல்ல” என்று கூறியுள்ளார்.

இப்னு அவ்ன் அவர்களிடம் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் என்பவர் பற்றிச் சொல்லப்பட்டபோது, “நிச்சயமாக ஷஹ்ர் என்பவரை (அறிஞர்கள்) கைவிட்டுவிட்டனர்” என்று அவர் கூறினார். ‘கைவிட்டுவிட்டனர்’ என்றால் அவரைப் பற்றி

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ ثَلَاثًا، وَمَسَحَ بِرَأْسِهِ وَقَالَ: ” الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ”. وَكَانَ يَمْسَحُ الْمَاقَيْنِ.


Kubra-Bayhaqi-2260

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2260.


” أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْتَتِحُ الصَّلَاةَ بِالتَّكْبِيرِ وَالْقِرَاءَةِ بِـ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2] “


Next Page »