6471.
أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ الرَّعْدَ تَرَكَ الْحَدِيثَ، وَقَالَ: ” سُبْحَانَ اللهِ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ، وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ، ثُمَّ يَقُولُ: إِنَّ هَذَا الْوَعِيدَ لِأَهْلِ الْأَرْضِ شَدِيدٌ “
Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir
6471.
أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ الرَّعْدَ تَرَكَ الْحَدِيثَ، وَقَالَ: ” سُبْحَانَ اللهِ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ، وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ، ثُمَّ يَقُولُ: إِنَّ هَذَا الْوَعِيدَ لِأَهْلِ الْأَرْضِ شَدِيدٌ “
19679.
نَبَذْتُ نَبِيذًا فِي كُوزٍ، فَدَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَغْلِي، فَقَالَ: ” مَا هَذَا؟ “، قُلْتُ: اشْتَكَتِ ابْنَةٌ لِي , فَنُعِتَ لَهَا هَذَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللهَ لَمْ يَجْعَلْ شِفَاءَكُمْ فِيمَا حَرَّمَ عَلَيْكُمْ “.
746.
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِفَاطِمَةَ: ” مَا يَمْنَعُكِ أَنْ تَسْمَعِي مَا أُوصِيكِ بِهِ أَنْ تَقُولِي إِذَا أَصْبَحْتِ وَأَمْسَيْتِ: يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ ”
قَالَ زَيْدٌ: وَكَانَ مِسْعَرٌ يَسْأَلُنِي عَنْ هَذَا الْحَدِيثِ وَقَالَ غَيْرُهُ عَنْ زَيْدٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللهِ بْنِ مَوْهَبٍ
பாடம்:
தொழுகையில் கைகளைக் கோர்ப்பது வெறுப்புக்குரிய செயல்.
3573. இஸ்மாயீல் பின் உமய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“ஒருவர் தனது கைகளைக் கோர்த்தபடி தொழுவதைக் குறித்து நான் நாஃபிஃ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது (அல்லாஹ்வின்) கோபத்திற்கு ஆளான (யூத, கிருத்து)வர்களின் தொழுகையாகும்’ என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்” எனப் பதிலளித்தார்கள்.
سَأَلْتُ نَافِعًا عَنِ الرَّجُلِ يُصَلِّي وَهُوَ مُشَبِّكٌ يَدَهُ قَالَ: قَالَ ابْنُ عُمَرَ ” تِلْكَ صَلَاةُ الْمَغْضُوبِ عَلَيْهِمْ
பாடம்:
போரிடுபவர்கள் குறித்த வசனத்தை ஒப்பிட்டும், பின்வரும் செய்தியை ஆதாரமாகக் கொண்டும், “பாவமன்னிப்புத் தேடுதல் மூலம் அல்லாஹ்வுக்குரிய அனைத்து குற்றவியல் சட்டங்களும் நீங்கிவிடுகின்றன” என்று சிலர் கூறுகின்றனர்.
17323. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் விடியற்காலை இருட்டில் பள்ளிவாசலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் அவளைப் பிடித்து (கட்டாயப்படுத்தி) அவளுடன் தவறாக நடந்துவிட்டார். அவள் தனக்கு உதவிடுமாறு அந்த வழியாகச் சென்ற ஒரு மனிதரிடம் அலறிக் கூச்சலிட்டாள். அவளுடன் தவறாக நடந்தவர் தப்பியோடிவிட்டார்.
அதன்பின், அங்கிருந்த ஒரு கூட்டத்தினர் அந்த வழியாக வந்தபோது, அவள் அவர்களிடம் உதவி கோரினாள். அவர்கள் (விரட்டிச் சென்று ஏற்கனவே) அவள் யாரிடம் உதவி கோரினாளோ அவரையே பிடித்துவிட்டனர். ஆனால், உண்மையான குற்றவாளி அவர்களுக்கு முன்பாகவே தப்பியோடிவிட்டார்.
பிடிபட்ட அந்த மனிதரை அவர்கள் அந்தப் பெண்ணிடம் இழுத்து வந்தனர். அதற்கு அவர், “நான் உனக்கு உதவி செய்ய வந்தவர் தான்; அந்த ஆள் தப்பியோடிவிட்டார்” என்று கூறினார். அவர்கள் அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். அந்தப் பெண், அவர் தான் தன் மீது விழுந்து தவறாக நடந்ததாக அல்லாஹ்வின்
أَنَّ امْرَأَةً وَقَعَ عَلَيْهَا رَجُلٌ فِي سَوَادِ الصُّبْحِ، وَهِيَ تَعْمَدُ إِلَى الْمَسْجِدِ , فَاسْتَغَاثَتْ بِرَجُلٍ مَرَّ عَلَيْهَا وَفَرَّ صَاحِبُهَا , ثُمَّ مَرَّ عَلَيْهَا قَوْمٌ ذَوُو عِدَّةٍ فَاسْتَغَاثَتْ بِهِمْ فَأَدْرَكُوا الَّذِي اسْتَغَاثَتْ بِهِ , وَسَبَقَهُمُ الْآخَرُ فَذَهَبَ , فَجَاءُوا بِهِ يَقُودُونَهُ إِلَيْهَا، فَقَالَ: إِنَّمَا أَنَا الَّذِي أَغَثْتُكِ وَقَدْ ذَهَبَ الْآخَرُ , فَأَتَوْا بِهِ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَأَخْبَرَتْهُ أَنَّهُ وَقَعَ عَلَيْهَا , وَأَخْبَرَهُ الْقَوْمُ أَنَّهُمْ أَدْرَكُوهُ يَشْتَدُّ، فَقَالَ: إِنَّمَا كُنْتُ أَغِيثُهَا عَلَى صَاحِبِهَا فَأَدْرَكُونِي هَؤُلَاءِ فَأَخَذُونِي , قَالَتْ: كَذَبَ , هُوَ الَّذِي وَقَعَ عَلَيَّ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ ” , قَالَ: فَقَامَ رَجُلٌ مِنَ النَّاسِ فَقَالَ: لَا تَرْجُمُوهُ وَارْجُمُونِي , أَنَا الَّذِي فَعَلْتُ بِهَا الْفِعْلَ , فَاعْتَرَفَ فَاجْتَمَعَ ثَلَاثَةٌ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الَّذِي وَقَعَ عَلَيْهَا , وَالَّذِي أَجَابَهَا , وَالْمَرْأَةُ، فَقَالَ: ” أَمَّا أَنْتِ فَقَدْ غَفَرَ اللهُ لَكِ , وَقَالَ لِلَّذِي أَجَابَهَا قَوْلًا حَسَنًا فَقَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ أَرْجُمُ الَّذِي اعْتَرَفَ بِالزِّنَا؟ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَا؛ لِأَنَّهُ قَدْ تَابَ إِلَى اللهِ ” , أَحْسَبُهُ قَالَ: ” تَوْبَةً لَوْ تَابَهَا أَهْلُ الْمَدِينَةِ , أَوْ أَهْلُ يَثْرِبَ , لَقُبِلَ مِنْهُمْ ” , فَأَرْسَلَهُمْ
وَرَوَاهُ إِسْرَائِيلُ عَنْ سِمَاكٍ وَقَالَ فِيهِ: فَأَتَوْا بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَلَمَّا أَمَرَ بِهِ قَامَ صَاحِبُهَا الَّذِي وَقَعَ عَلَيْهَا , فَذَكَرَ الْحَدِيثَ
6780.
فَذَكَرَهُ بِمَعْنَاهُ. إِلَّا أَنَّهُ قَالَ: ” بِالْعَافِيَةِ وَالرَّحْمَةِ “، وَلَمْ يَذْكُرْ فِي الْمَاشِي خَلْفَهَا وَأَمَامَهَا. قَالَ إِبْرَاهِيمُ بْنُ أَبِي طَالِبٍ: قَوْلُ يُونُسَ بْنِ عُبَيْدِ اللهِ: وَحَدَّثَنِي بَعْضُ أَهْلِهِ أَنَّهُ رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى الله عَلَيهِ وَسَلَّمَ، رِوَايَةً لِيُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ سَعِيدِ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ
6866.
” الرَّاكِبُ يَسِيرُ خَلْفَ الْجِنَازَةِ وَالْمَاشِي يَمْشِي خَلْفَهَا وَأَمَامَهَا، وَعَنْ يَسَارِهَا وَمَيَامِنِهَا، وَالسَّقْطُ يُصَلَّى عَلَيْهِ وَيُدْعَى لِأَبَوَيْهِ بِالْعَافِيَةِ وَالرَّحْمَةِ
10203. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தபோது, குர்பானி (எனும் அறுத்து பலியிடும்) காலம் வந்தது. அப்போது ஒரு ஒட்டகத்தில் பத்து பேரும், ஒரு மாட்டில் ஏழு பேரும் பங்கு சேர்ந்து கொண்டோம்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இந்த அறிவிப்பாளர் தொடர் வழியாக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ், இதைவிட மிகவும் சரியானது. ஜாபிர் (ரலி) ஹுதைபியாவிலும், ஹஜ் மற்றும் உம்ராவிலும் கலந்துகொண்டவர். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு ஒரு ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் பங்கு கொள்ளுமாறு கட்டளையிட்டதாக அவர் நமக்கு அறிவித்துள்ளார். எனவே, இதுவே ஏற்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதாகும். அல்லாஹ்விடமே வெற்றியும் உதவி உண்டு.
ஸுஃப்யான் ஸவ்ரீ —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில், ‘நாங்கள் ஹுதைபியாவின் போது எழுபது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டோம்; ஒரு ஒட்டகம் பத்து பேருக்கு உரியதாக இருந்தது’ என்று வேறொரு செய்தி வந்துள்ளது. இது தவறான தகவல் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில், ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அல்ஃபிர்யாபீ அவர்கள், ‘ஒரு ஒட்டகம் ஏழு
” كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرِنَا فَحَضَرْنَا النَّحْرَ فَاشْتَرَكْنَا فِي الْجَزُورِ عَشَرَةٌ وَالْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ “
19237. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(குர்பானியில்) மாடு ஏழு பேருக்கும், ஒட்டகம் ஏழு பேருக்கும் ஈடாகும்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
பைஹகீ இமாம் கூறுகிறார்:
அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் இந்தச் செய்தியில், ஒட்டகம் ஏழு பேருக்கு ஈடாகும் என்றே உள்ளது. மேலும், அபுஸ்ஸுபைர் (ரஹ்) —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் இந்த பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் இந்தக் கருத்தில் ஒன்றுபட்டு அறிவித்துள்ளனர்.
எனவே, “ஒட்டகம் ஏழு பேருக்கு ஈடாகும்” என்ற அதாஉ (ரஹ்) அவர்களின் அறிவிப்பு, “ஒட்டகம் பத்து பேருக்கு ஈடாகும்” என்று அபுஸ்ஸுபைர் (ரஹ்) வழியாக ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் செய்தியை விட மேலானது (ஏற்றுக் கொள்ளத்தக்கது).
மேலும் அலீ (ரலி), ஹுதைஃபா (ரலி), அபூமஸ்ஊத் அல்அன்ஸாரீ (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் வழியாக, “மாடு ஏழு பேருக்கு ஈடாகும்” என்ற கருத்து நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
” الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ , وَالْبَدَنَةُ عَنْ سَبْعَةٍ “.
8203.
” شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ، رَمَضَانُ وَذُو الْحِجَّةِ “
சமீப விமர்சனங்கள்