Category: திர்மிதீ

Tirmidhi

Tirmidhi-548

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

548.


«خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ المَدِينَةِ إِلَى مَكَّةَ فَصَلَّى رَكْعَتَيْنِ»، قَالَ: قُلْتُ لِأَنَسٍ: كَمْ أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ؟ قَالَ: عَشْرًا


Tirmidhi-547

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

547.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنَ المَدِينَةِ إِلَى مَكَّةَ لَا يَخَافُ إِلَّا رَبَّ العَالَمِينَ، فَصَلَّى رَكْعَتَيْنِ»


Tirmidhi-3450

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

இடி சத்தத்தைக் கேட்கும்போது ஓத வேண்டியவை.

3450. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இடி, மின்னல்களின் சத்தத்தைக் கேட்டால், “அல்லாஹும்ம லா தக்துல்னா பி ஃகளபிக, வலா துஹ்லிக்னா பி அதாபிக, வ ஆஃபினா கப்ல தாலிக”

(பொருள்: அல்லாஹ்வே! உனது கோபத்தால் எங்களைக் கொன்றுவிடாதே; உனது தண்டனையால் எங்களை அழித்துவிடாதே; அதற்கு முன்பாகவே எங்களுக்குச் சுகமளிப்பாயாக!)

என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் ‘ஃகரீப்-அரிதானது’ எனும் வகையைச் சேர்ந்ததாகும். இதை இந்த வகை அறிவிப்பாளர்தொடரிலேயே நாம் அறிகிறோம்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ وَالصَّوَاعِقِ، قَالَ: «اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ، وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ»


Tirmidhi-2059

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2059.


أَنَّ أَسْمَاءَ بِنْتَ عُمَيْسٍ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ وَلَدَ جَعْفَرٍ تُسْرِعُ إِلَيْهِمُ العَيْنُ أَفَأَسْتَرْقِي لَهُمْ؟ فَقَالَ: «نَعَمْ، فَإِنَّهُ لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ القَدَرَ لَسَبَقَتْهُ العَيْنُ»


Tirmidhi-546

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

546.


«صَلَّيْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ بِالمَدِينَةِ، أَرْبَعًا وَبِذِي الحُلَيْفَةِ العَصْرَ رَكْعَتَيْنِ»


Tirmidhi-545

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

545.


سُئِلَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ عَنْ صَلَاةِ المُسَافِرِ، فَقَالَ: «حَجَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى رَكْعَتَيْنِ، وَحَجَجْتُ مَعَ أَبِي بَكْرٍ، فَصَلَّى رَكْعَتَيْنِ، وَمَعَ عُمَرَ، فَصَلَّى رَكْعَتَيْنِ، وَمَعَ عُثْمَانَ سِتَّ سِنِينَ مِنْ خِلَافَتِهِ – أَوْ ثَمَانِيَ سِنِينَ – فَصَلَّى رَكْعَتَيْنِ»


Tirmidhi-3581

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

‘லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ என்பதின் சிறப்பு.

3581. கைஸ் பின் ஸஃத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது தந்தை நான் நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்வதற்காக ஒப்படைத்திருந்தார். ஒரு தடவை நான் தொழுது முடித்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் தமது காலால் என்னை மெதுவாகத் தட்டிவிட்டு, “சொர்க்கத்தின் வாசல்களில் ஒரு வாசலை நான் உனக்கு அறிவிக்கட்டுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘நிச்சயமாக (அறிவியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!)’ என்றேன். அதற்கு அவர்கள், “அது தான் ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியின்றிப் பாவம் செய்யவோ நற்செயல் புரியவோ எந்தச் சக்தியும் இல்லை) ஆகும்” என்று கூறினார்கள்.


فَمَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ صَلَّيْتُ فَضَرَبَنِي بِرِجْلِهِ وَقَالَ: «أَلَا أَدُلُّكَ عَلَى بَابٍ مِنْ أَبْوَابِ الجَنَّةِ؟» قُلْتُ: بَلَى؟ قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»


Tirmidhi-544

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

544.


«سَافَرْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ فَكَانُوا يُصَلُّونَ الظُّهْرَ وَالعَصْرَ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ، لَا يُصَلُّونَ قَبْلَهَا وَلَا بَعْدَهَا»، وقَالَ عَبْدُ اللَّهِ: «لَوْ كُنْتُ مُصَلِّيًا قَبْلَهَا أَوْ بَعْدَهَا لَأَتْمَمْتُهَا»


Tirmidhi-541

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு ஒரு வழியில் சென்று, மற்றொரு வழியில் திரும்பியது குறித்து வந்துள்ளவை.

541. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரு வழியில் (தொழுகைக்குப்) புறப்பட்டுச் சென்றால், மற்றொரு வழியிலேயே திரும்புபவர்களாக இருந்தார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), அபூராஃபிஃ (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ‘ஹஸன் ஃகரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.

…அபூதுமைலா (ரஹ்), யூனுஸ் பின் முஹம்மத் (ரஹ்) ஆகியோர் இந்த ஹதீஸை ஃபுலைஹ் பின் ஸுலைமான் (ரஹ்) அவரிடமிருந்து, அவர் ஸயீத் பின் அல்-ஹாரிஸ் (ரஹ்) அவரிடமிருந்து, அவர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) வழியாகவும் அறிவித்துள்ளனர்…

மார்க்க அறிஞர்களில் சிலர் இந்த ஹதீஸைப் பின்பற்றி, இமாம் (பெருநாள் தொழுகைக்கு) ஒரு வழியில் சென்றால் மற்றொரு வழியில் திரும்புவதை விரும்பத்தக்கதாகக் கருதியுள்ளனர். இதுவே இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் கருத்தாகும். ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பே மிகவும் ஆதாரப்பூர்வமானது போல் தெரிகிறது.

 


«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ يَوْمَ العِيدِ فِي طَرِيقٍ رَجَعَ فِي غَيْرِهِ»


Next Page »