Category: முஸ்னத் அபீ யஃலா

Musnad Abi Yala

Abi-Yala-4267

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4267. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் தபூக் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது சூரியன் இதற்கு முன் நாங்கள் பார்த்திராத அளவுக்கு மிக அதிகமான பிரகாசத்துடனும் ஒளிக்கதிர்களுடனும் உதித்தது. உடனே நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், ‘ஜிப்ரீலே! வழக்கத்தை விட இன்று சூரியன் அதிகப் பிரகாசத்துடனும் ஒளியுடனும் உதிப்பதை நான் காண்கிறேனே, என்ன காரணம்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு ஜிப்ரீல் (அலை), ‘இன்று மதீனாவில் முஆவியா பின் முஆவியா அல்லைஸீ (அல்முஸனீ) அவர்கள் இறந்துவிட்டார்கள். அவருக்காகப் பிரார்த்திக்க அல்லாஹ் எழுபதாயிரம் மலக்குகளை அனுப்பியுள்ளான்’ என்றார்.

நபி (ஸல்) அவர்கள், ‘அவர் (இத்தகைய சிறப்புப் பெற) என்ன செய்தார்?’ என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘அவர் இரவிலும் பகலிலும், நடக்கும்போதும் நிற்கும்போதும் அமர்ந்திருக்கும்போதும் “குல் ஹுவல்லாஹு அஹத்” (எனும் அத்தியாயத்தை) அதிகமாக ஓதிக்கொண்டிருப்பார். இறைத்தூதரே! உங்களுக்காக பூமியை நான் மடித்துச் சுருட்டித் தரட்டுமா? நீங்கள் அவருக்கு தொழுகை நடத்துகிறீர்களா?’ என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (அங்கு இருந்தபடியே மதீனாவில் உள்ள அவருக்கு

كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَبُوكَ، فَطَلَعَتِ الشَّمْسُ بِضِيَاءٍ وَشُعَاعٍ وَنُورٍ لَمْ يَرَهَا طَلَعَتْ فِيمَا مَضَى بِمِثْلِهِ، فَأَتَى جِبْرِيلُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” يَا جِبْرِيلُ، مَالِي أَرَى الشَّمْسَ الْيَوْمَ طَلَعَتْ بِضِيَاءٍ وَنُورٍ وَشُعَاعٍ لَمْ أَرَهَا طَلَعَتْ فِيمَا مَضَى؟، قَالَ: إِنَّ ذَلِكَ أَنَّ مُعَاوِيَةَ بْنَ مُعَاوِيَةَ اللَّيْثِيَّ مَاتَ بِالْمَدِينَةِ الْيَوْمَ، فَبَعَثَ اللَّهُ إِلَيْهِ أَلْفَ مَلِكٍ يُصَلُّونَ عَلَيْهِ، قَالَ: وَفِيمَ ذَاكَ؟ قَالَ: قَالَ: كَانَ يُكْثِرُ قِرَاءَةَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ فِي اللَّيْلِ وَالنَّهَارِ، وَفِي مَمْشَاهُ، وَقِيَامِهِ وَقُعُودِهِ، فَهَلْ لَكَ يَا رَسُولَ اللَّهِ أَنْ أَقْبِضَ لَكَ الْأَرْضَ فَتُصَلِّي عَلَيْهِ؟ قَالَ: نَعَمْ، فَصَلَّى عَلَيْهِ “


Abi-Yala-6966

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

6966.


اشْتَكَتِ ابْنَةٌ لِي فَنَبَذْتُ لَهَا فِي كُوزٍ، فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَغْلِي، فَقَالَ: «مَا هَذَا؟» فَقُلْتُ: إِنَّ ابْنَتِي اشْتَكَتْ فَنَبَذْنَا لَهَا هَذَا، فَقَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَجْعَلْ شِفَاءَكُمْ فِي حَرَامٍ»


Abi-Yala-6842

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

6842.


كَانَ مِنَّا رَجُلٌ – مَعْشَرَ الْأَشْعَرِيِّينَ – قَدْ صَحِبَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَهِدَ مَعَهُ مَشَاهِدَهُ الْحَسَنَةَ الْجَمِيلَةَ، مَالِكٌ أَوِ ابْنُ مَالِكٍ – شَكَّ عَوْفٌ – فَأَتَانَا يَوْمًا فَقَالَ: أَتَيْتُكُمْ لِأُعَلِّمَكُمْ وَأُصَلِّيَ بِكُمْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِنَا، فَدَعَا بِجَفْنَةٍ عَظِيمَةٍ فَجَعَلَ فِيهَا مِنَ الْمَاءِ، ثُمَّ دَعَا بِإِنَاءٍ صَغِيرٍ، فَجَعَلَ يُفْرِغُ فِي الْإِنَاءِ الصَّغِيرِ عَلَى أَيْدِينَا، ثُمَّ قَالَ: «أَسْبِغُوا الْآنَ الْوُضُوءَ». فَتَوَضَّأَ الْقَوْمُ، ثُمَّ قَامَ فَصَلَّى بِنَا صَلَاةً تَامَّةً وَجِيزَةً، فَلَمَّا انْصَرَفَ قَالَ: قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ عَلِمْتُ أَنَّ أَقْوَامًا لَيْسُوا بِأَنْبِيَاءَ وَلَا شُهَدَاءَ يَغْبِطُهُمُ الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ بِمَكَانِهِمْ مِنَ اللَّهِ». فَقَالَ رَجُلٌ مِنْ حَجْرَةِ الْقَوْمِ أَعْرَابِيٌّ قَالَ: وَكَانَ يُعْجِبُنَا إِذَا شَهِدْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكُونَ فِينَا الْأَعْرَابِيُّ لِأَنَّهُمْ يَجْتَرِئُونَ أَنْ يَسْأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا نَجْتَرِئُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، سَمِّهِمْ لَنَا؟ قَالَ: فَرَأَينَا وَجْهَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ. قَالَ: «هُمْ نَاسٌ مِنْ قَبَائِلَ شَتَّى يَتَحَابُّونَ فِي اللَّهِ، وَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورٌ، وَإِنَّهُمْ لَعَلَى نُورٍ، مَا يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ، وَلَا يَحْزَنُونَ إِذَا حَزِنُوا»


Abi-Yala-1711

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1711.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ تَوَسَّدَ يَمِينَهُ، وَيَقُولُ: «اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَجْمَعُ عِبَادَكَ»،


Abi-Yala-4911

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4911. ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நோன்பு நோற்பதற்கு மிகவும் விருப்பமான மாதமாக ஷஅபான் மாதம் உள்ளதே (அதன் காரணம் என்ன)?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக அல்லாஹ், அந்த ஆண்டில் மரணிக்கவிருக்கும் ஒவ்வொரு உயிரையும் (பட்டியலில்) பதிவு செய்கிறான். எனவே, எனது தவணை (மரண நேரம்) வரும்போது நான் நோன்பாளியாக இருப்பதை விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ. قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَحَبُّ الشُّهُورِ إِلَيْكَ أَنْ تَصُومَهُ شَعْبَانُ. قَالَ: «إِنَّ اللَّهَ يَكْتُبُ عَلَى كُلِّ نَفْسٍ مَيِّتَةٍ تِلْكَ السَّنَةَ، فَأُحِبُّ أَنْ يَأْتِيَنِي أَجَلِي وَأَنَا صَائِمٌ».


Abi-Yala-6513

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

6513.


«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الشَّاةِ الْقُرَنَاءِ»


Abi-Yala-2239

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2239. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 21 அறப்போர்களில் கலந்துக் கொண்டார்கள்.


«غَزَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى وَعِشْرِينَ غَزْوَةً»


Abi-Yala-2240

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

2240. ஹதீஸ் எண்-2239 இல் வரும் அறிவிப்பாளர்தொடரில் இந்தச் செய்தியும் வந்துள்ளது.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இரண்டாவது) அகபா உடன்படிக்கை நடைப்பெற்ற சமயத்தில் நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தேன்.

அறிவிப்பவர்: அபுஸ்ஸுபைர் (ரஹ்)


«شَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْعَقَبَةِ»


Abi-Yala-3405

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3405.


«أَحْسِنُوا جِوَارَ نِعَمِ اللَّهِ، لَا تُنَفِّرُوهَا، فَقَلَّمَا زَالَتْ عَنْ قَوْمٍ فَعَادَتْ إِلَيْهِمْ»


Abi-Yala-6025

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6025. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமான ஒரு நாளின் அரைப் பொழுது, அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வின் முன்னால் மக்கள் (விசாரணைக்காக) நிற்பார்கள். ஆனால், இறைநம்பிக்கையாளர்களுக்கு அந்த நாள், சூரியன் மறைவதற்காகக் கீழ்நோக்கிச் சென்று மறையும் நேரம் போல் எளிதாகிவிடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ مِقْدَارَ نِصْفِ يَوْمٍ مِنْ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ، فَيَهُونُ ذَلِكَ الْيَوْمُ عَلَى الْمُؤْمِنِ كَتَدَلِّي الشَّمْسِ لِلْغُرُوبِ إِلَى أَنْ تَغْرُبَ»


Next Page »