10815. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ், தனது ஒரு அடியாரை நோயின் மூலம் சோதிக்கும்போது அவரின் இடப்புறத்து வானவரிடம், “உனது எழுதுக்கோலை உயர்த்திவிடுவீராக! என்றும், அவரின் வலப்புறத்து வானவரிடம், அவர் (இதற்கு முன்) வழமையாக செய்துவந்த நற்செயல்களை (இப்போதும்) எழுதுவீராக!” என்றும் கட்டளையிடுகிறான்.
إِذَا ابْتَلَى اللَّهُ الْعَبْدَ بِالسَّقَمِ، قَالَ لِصَاحِبِ الشِّمَالِ: ارْفَعْ، وَقَالَ لِصَاحِبِ الْيَمِينِ: اكْتُبْ لِعَبْدِي مَا كَانَ يَعْمَلُ
சமீப விமர்சனங்கள்