Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-4605

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4605. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தன் சொகுசு இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்கும் நிலையில், நான் கட்டளையிட்ட அல்லது தடுத்த ஒரு விஷயம் அவருக்கு கிடைக்கும்போது, (அதை புறக்கணித்து) “எங்களுக்கு இது தெரியாது. அல்லாஹ்வின் வேதத்தில் நாங்கள் எதைக் கண்டோமோ, அதையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுவதை நான் ஒருபோதும் காணக்கூடாது.

அறிவிப்பவர்: அபூராஃபிஃ (ரலி)


«لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يَأْتِيهِ الْأَمْرُ مِنْ أَمْرِي مِمَّا أَمَرْتُ بِهِ أَوْ نَهَيْتُ عَنْهُ فَيَقُولُ لَا نَدْرِي مَا وَجَدْنَا فِي كِتَابِ اللَّهِ اتَّبَعْنَاهُ»


Abu-Dawood-3804

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3804.


«أَلَا لَا يَحِلُّ ذُو نَابٍ مِنَ السِّبَاعِ، وَلَا الْحِمَارُ الْأَهْلِيُّ، وَلَا اللُّقَطَةُ مِنْ مَالِ مُعَاهَدٍ إِلَّا أَنْ يَسْتَغْنِيَ عَنْهَا، وَأَيُّمَا رَجُلٍ ضَافَ قَوْمًا فَلَمْ يَقْرُوهُ فَإِنَّ لَهُ أَنْ يُعْقِبَهُمْ بِمِثْلِ قِرَاهُ»


Abu-Dawood-4604

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(ஸுன்னா எனும்) நபிவழியைப் பின்பற்றுதல்.

4604. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிந்து கொள்ளுங்கள்! எனக்கு வேதமும் (குர்ஆனும்), அதனுடன் அதைப் போன்ற இன்னொன்றும் (ஹிக்மத் எனும் ஸுன்னாவும்) வழங்கப்பட்டுள்ளன. அறிந்து கொள்ளுங்கள்! சொகுசு இருக்கையில் அமர்ந்திருக்கும் வயிறு நிரம்பிய ஒரு மனிதன், ‘நீங்கள் இந்த குர்ஆனை மட்டுமே பற்றிக்கொள்ளுங்கள்; அதில் எதை ஹலால் (அனுமதிக்கப்பட்டது) எனக் காண்கிறீர்களோ அதை ஹலாலாகக் கருதுங்கள், எதை ஹராம் (விலக்கப்பட்டது) எனக் காண்கிறீர்களோ அதை ஹராமாய்க் கருதுங்கள் (ஸுன்னா தேவையில்லை)’ என்று கூறும் காலம் விரைவில் வரும்.

அறிந்து கொள்ளுங்கள்! நாட்டுக்கழுதையின் இறைச்சியும், வேட்டையாடும் வனவிலங்குகளில் கோரைப் பற்கள் உடையவைகளும், (இஸ்லாமிய ஆட்சியில் ஒப்பந்தத்தோடு வாழும்) பிறமதக் குடிமகனின், விழுந்து கிடந்து கண்டெடுக்கப்பட்ட பொருளும் உங்களுக்கு ஆகுமானதல்ல; அதன் உரிமையாளர் அது தேவை இல்லை என்று விட்டுவிட்டாலே தவிர!”

மேலும், எவரேனும் ஒரு கூட்டத்தாரிடம் விருந்தினராகச் சென்றால், அவரை உபசரிப்பது அக்கூட்டத்தின் மீது கடமையாகும். அவர்கள் அவரை உபசரிக்காவிட்டால், தன் விருந்துபசாரத்திற்கு நிகரான அளவை அவர்களிடம் பெற்றுக் கொள்ளும் உரிமை அவருக்கு உண்டு.

அறிவிப்பவர்:

«أَلَا إِنِّي أُوتِيتُ الْكِتَابَ، وَمِثْلَهُ مَعَهُ أَلَا يُوشِكُ رَجُلٌ شَبْعَانُ عَلَى أَرِيكَتِهِ يَقُولُ عَلَيْكُمْ بِهَذَا الْقُرْآنِ فَمَا وَجَدْتُمْ فِيهِ مِنْ حَلَالٍ فَأَحِلُّوهُ، وَمَا وَجَدْتُمْ فِيهِ مِنْ حَرَامٍ فَحَرِّمُوهُ، أَلَا لَا يَحِلُّ لَكُمْ لَحْمُ الْحِمَارِ الْأَهْلِيِّ، وَلَا كُلُّ ذِي نَابٍ مِنَ السَّبُعِ، وَلَا لُقَطَةُ مُعَاهِدٍ، إِلَّا أَنْ يَسْتَغْنِيَ عَنْهَا صَاحِبُهَا، وَمَنْ نَزَلَ بِقَوْمٍ فَعَلَيْهِمْ أَنْ يَقْرُوهُ فَإِنْ لَمْ يَقْرُوهُ فَلَهُ أَنْ يُعْقِبَهُمْ بِمِثْلِ قِرَاهُ»


Abu-Dawood-2920

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

பிறந்த குழந்தை சத்தமிட்டு அழுதுவிட்டு இறந்துவிட்டால்…

2920. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குழந்தை பிறந்தவுடன் சத்தமிட்டு அழுதால் அக்குழந்தை வாரிசுரிமை பெறும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا اسْتَهَلَّ الْمَوْلُودُ وُرِّثَ»


Abu-Dawood-2809

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2809.


«نَحَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحُدَيْبِيَّةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ»


Abu-Dawood-2807

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2807.


«كُنَّا نَتَمَتَّعُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَذْبَحُ الْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ، وَالْجَزُورَ عَنْ سَبْعَةٍ نَشْتَرِكُ فِيهَا»


Abu-Dawood-2808

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2808. ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டுசேர போதுமானதாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ، وَالْجَزُورُ عَنْ سَبْعَةٍ»


Abu-Dawood-2323

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2323.


«شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ رَمَضَانُ، وَذُو الْحِجَّةِ»


Abu-Dawood-885

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

885.


” رَمَقْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاتِهِ، فَكَانَ يَتَمَكَّنُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ قَدْرَ مَا يَقُولُ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ ثَلَاثًا “


Abu-Dawood-783

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

783.


” كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْتَتِحُ الصَّلَاةَ بِالتَّكْبِيرِ وَالْقِرَاءَةِ بِ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]، وَكَانَ إِذَا رَكَعَ لَمْ يُشَخِّصْ رَأْسَهُ وَلَمْ يُصَوِّبْهُ وَلَكِنْ بَيْنَ ذَلِكَ، وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ قَائِمًا، وَكَانَ يَقُولُ فِي كُلِّ رَكْعَتَيْنِ: التَّحِيَّاتُ، وَكَانَ إِذَا جَلَسَ يَفْرِشُ رِجْلَهُ الْيُسْرَى وَيَنْصِبُ رِجْلَهُ الْيُمْنَى، وَكَانَ يَنْهَى عَنْ عَقِبِ الشَّيْطَانِ، وَعَنْ فَرْشَةِ السَّبُعِ وَكَانَ يَخْتِمُ الصَّلَاةَ بِالتَّسْلِيمِ “


Next Page » « Previous Page